Category Archives: Uncategorized

சுஜாதாவின் அற்புதமான சிறு கதையொன்று – ” ஓர் உத்தம தினம் “

This gallery contains 1 photo.

… … … இதைவிட அழகாக ஒருவரால் சிறுகதை எழுத முடியுமா…? என்றும் மறக்க முடியாத சுஜாதா… ——————————– ஜன்னல் வழியாக ஆதவன் தலையெடுக்கும் முன்னமேயே புல் தரையில் சிறு குழந்தை தவழ்ந்து வருகிறது. களுக்கென்று சிரிக்கிறது. அதனால் நடக்க முடியுமா என்று கவலையாக இருக்கிறது. அதற்குப் பெயர் இருக்கிறது. பறந்து வந்து விளிம்பில் உட்கார்ந்துவிட்டு … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

வித்தியாசமான, விசித்திரமான முயற்சிகள் …!!!

This gallery contains 1 photo.

… … … சாதாரணமாக நம்மால் பார்க்க முடியாத சில வித்தியாசமான, விசித்திரமான நீச்சல் குளங்கள்…. … … . ——————————————————————————————————————————

More Galleries

தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னி….!!! ( பகுதி -12 ) .. நினைக்கத் தெரிந்த மனமே…

This gallery contains 1 photo.

… … … சென்ற பகுதியில் – ( பகுதி -11 ) .. நினைக்கத் தெரிந்த மனமே… (தியாக பூமி..)- பார்க்க ) டைரக்டர் கே.சுப்ரமணியன் அவர்களைப்பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்த இடுகை…. தமிழ் சினிமாவின் முன்னோடி டைரக்டர்களில் ஒருவர் கே.சுப்ரமணியன். ( இன்றைக்கு நமக்குத் தெரிந்த முகமான நடனக்கலைஞர் பத்மா … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

இளையராஜாவும்… ஆஷா போன்ஸ்லேயும்… !!!

This gallery contains 2 photos.

… … … பழைய ஹிந்தி பாடல்களில் பரிச்சயம் உள்ளவர்கள் ஆஷா போன்ஸ்லே பற்றி நன்கு அறிந்திருப்பார்கள். லதா மங்கேஷ்கரின் சொந்த தங்கை ஆஷா. ஆனாலும், அக்கா, தன் தங்கை வளர்வதைப் பிடிக்காதவர். எரிச்சலுடன் அவர் வளர்ச்சியைப் பார்த்தவர். ( இவர்கள் இருந்தது திரையுலகமாயிற்றே…!!!) சொந்த சகோதரியே ஆனாலும், ஆஷாவை தன் தொழில் எதிரியாகவே கருதினார் … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

கைகளில் படிந்த ரத்தைக்கறை ….?

This gallery contains 1 photo.

… … … மிகச்சிறப்பான ஒரு பதிவு… நெஞ்சைப் பிளக்கும் பல சிந்தனைகள்… —————– ’பல வருடங்களாக கிருமி இருந்தும் மருந்து கண்டுபிடிக்காமல் அழகு க்ரீம்களைக் கண்டுபிடிப்பதில் ஏன் கவனம் செலுத்தினீர்கள்?’ …….. வாழ்வாதாரங்கள் இழந்து எல்லைகளில் நுழைகிற அகதிகளைக் கொன்று கொண்டிருந்தோம். இன்று எல்லைகள் அனைத்தும் கேலிக்குரியவனாகி விட்டன. …… ‘ஆட்கள் வேலை செய்கிறார்கள். … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

வடிவேலு – “சிவாஜி இறந்த அன்று நடந்த காமெடி” …!!!

This gallery contains 1 photo.

… … … “கல்யாண வீட்டிலும் அழுகை உண்டு… சாவு வீட்டிலும் சிரிப்பு உண்டு” – என்று வடிவேலு சொல்வது உண்மையே. பல சமயங்களில் நான் இதை நடைமுறையில் அனுபவித்திருக்கிறேன்… உங்களில் பலரும் கூட அனுபவித்திருப்பீர்கள்… சிவாஜி இறந்த சமயத்தில் நடந்த அப்படிப்பட்ட சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொள்கிறார் சிரிப்பாளி… வடிவேலு. … … . … Continue reading

More Galleries

எப்படி ஏமாந்தது சிங்கப்பூர்….?

This gallery contains 1 photo.

… … … எல்லா விஷயங்களிலும் முன் கூட்டியே திட்டமிட்டு சிறப்பாக செயலாற்றும் சிங்கப்பூர் – கொரோனா விஷயத்தில் மட்டும் ஏமாந்தது எப்படி….? … … . —————————————————————————————————————————

More Galleries