This gallery contains 2 photos.
…. …. …. . ————————————————————————————————————————–
This gallery contains 1 photo.
…. …. …. அண்மையில் சென்னையில் “நல்லோருக்கு வணக்கம்” என்கிற தலைப்பில் திரு.சுகி சிவம் அவர்கள் அருமையான சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார்… கேட்டுப்பாருங்கள்… மிகவும் பிடிக்கும்… வாசக நண்பர்களின் வசதியைக் கருதி அது பகுதி பகுதியாக வெளியிடப்படுகிறது… ஒவ்வொரு பகுதியும் சுமார் 10 நிமிடங்கள் இருக்கும்… இன்று இரண்டு பகுதிகள் கீழே – ….. ….. … Continue reading
This gallery contains 1 photo.
…. …. …. 24.12.1912 அன்று தண்டனை முடிந்து – சிறையிலிருந்து வெளியே வந்த வஉசியை வரவேற்க வந்தவர்கள் 4 பேர் மட்டுமேயாம்…. அந்த 4 பேருக்கு மட்டும் இன்று நன்றி சொல்வோம். (இன்று வ.உ.சி. அவர்களின் பிறந்த நாள்…) வ.உ.சி.யின் சிறை வாழ்க்கை வ.உ.சி.யின் சிறை அனுபவங்களைப் பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு அவர் … Continue reading
This gallery contains 1 photo.
…. …. …. திமுக தலைவராக கலைஞர் இருந்தபோது, பேராசிரியர் அன்பழகன் அவர்கள் பொதுச்செயலாளராக செயல்பட்டார். அப்போதெல்லாம், தலைவரான கலைஞர் – பொதுச்செயலாளரான அன்பழகனிடம் கலந்துபேசி விட்டுத்தான் முக்கிய முடிவுகளை எடுப்பார். அன்பழகன் அவர்களின் உடல்நலக்குறைவு காரணமாக பல சமயங்களில் அவரைக் கலந்தாலோசிக்க முடியாமல் போன சமயங்களில் கலைஞரே உரிய முடிவுகளை எடுத்தாலும் கூட, பொதுச்செயலாளரிடம் … Continue reading
This gallery contains 1 photo.
…. …. …. சென்ற பகுதியில் இயக்குநர் சி.வி.ஸ்ரீதர் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்… இயக்குநர் ஸ்ரீதரும் கேமரா வின்செண்டும் சேர்ந்து படைத்த வித்தியாசமான கோணங்களைக் கொண்ட படங்களைப்பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன்…. அதே சமயத்தில், இசையிலும் ஸ்ரீதர் படங்கள் புரிந்த சில சாதனைகள் பற்றி நினைவிற்கு வந்தது…. இசை காரணமாக ஸ்ரீதரின் மறக்க முடியாத படங்களின் வரிசையில் சேர்க்கப்பட்டிருக்கும் … Continue reading
This gallery contains 8 photos.
…. …. …. எங்கே இருக்கிறார் அந்த இறைவன்…? எப்படி இருப்பார் அவர்…? ஏன் இறைவனிடம் இறைஞ்ச வேண்டும்….? பக்தியாலும், வழிபாடுகளாலும் பயன் எதாவது உண்டா… ? அடிக்கடி மனிதர் மனதில் எழும் கேள்விகள் இவை… ( இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே, மறக்க முடியாத நாகூர் ஹனிஃபா அவர்களின் குரல் செவிகளில் விழுகிறது….. “இறைவனிடம் கையேந்துங்கள்… அவன் … Continue reading
This gallery contains 1 photo.
…. …. …. வாலி மனம் திறந்து வெளிப்படையாகப் பேசுகிறார்… பாடகரா, பாடலாசிரியரா, இசையமைப்பாளரா, இயக்குநரா…? …. …. மறந்து விட்டார் – எல்லாவற்றையும் தாண்டி இன்னொன்றும் முக்கியம்…. காலமும், நேரமும் …!!! . ————————————————————————————————————
//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…