This gallery contains 1 photo.
…. …. …. அந்தக்காலத்தில், ஆனந்த விகடனில் வெளியாகிய சமயத்தில் இந்தக்கதை உண்டுபண்ணிய மிகப்பெரிய பரபரப்பையும், பலத்த சர்ச்சைகளையும் இந்தக் காலத்து இளைய வாசகர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை… ஜெயகாந்தன் அவர்களின் மிகச்சிறப்பான ஒரு சிறுகதை….!!! சற்றே பெரியது… ஆனாலும் …. அவசியம் படிக்க வேண்டும்…!!! ————————— மத்தியானத்திலிருந்தே விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது… மாலையில் … Continue reading










Well Said KM sir. Thank you