This gallery contains 1 photo.
…. …. …. உலகில், நல்லவர்களை விட, கெட்டவர்கள் தானே அதிகம் புகழ்பெறுகிறார்கள்; நினைவில் நிற்கிறார்கள்….? எனவே ஆட்டோ சங்கரை அந்தக்காலத்து மனிதர்கள் இன்னும் மறந்திருக்க வாய்ப்பில்லை; 1988-89 ஆண்டுகளில் வெளிவந்த சில மிகப்பெரிய திடுக்கிடும் கிரிமினல் சம்பவங்கள் தமிழகத்தையே புரட்டிப் போட்டன. அவற்றில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி தான் கௌரிசங்கர் என்கிற ஆட்டோ சங்கர். … Continue reading










[…] […]