This gallery contains 1 photo.
…. …. …. மகாகவி சுப்ரமணிய பாரதியார் தனது வாழ்க்கையின் பிந்தைய பகுதியில், சென்னையில் வாழ்ந்த திருவல்லிக்கேணி வீடு அரசுடைமை ஆக்கப்பட்டு, இப்போது அவரது நினவில்லமாக பாதுகாக்கப் படுகிறது…. பாரதியார் நினைவாக சில பொருட்களும் இங்கே பாதுகாக்கப்படுகின்றன. வருடந்தோரும் பாரதியார் பிறந்த நாள் மற்றும் அவர் சம்பந்தப்பட்ட பல நிகழ்ச்சிகள் இங்கே சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இங்கே … Continue reading










//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…