Category Archives: பொது

ஜஸ்டிஸ் ஏ.பி.ஷா சொல்ல வருவது …?

This gallery contains 1 photo.

…. …. …. முன்னர் – தமழ் நாட்டில், கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, 2005 முதல் 2008 வரை சென்னை உயர்நீதிமன்றத்தின் (High Court of Madras ) தலைமை நீதிபதியாகப் பணியாற்றியவர் ஜஸ்டிஸ் ஏ.பி.ஷா. இருவருக்கும் ஒத்துப்போகாததால், திரு.கருணாநிதி அப்போது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த ஜஸ்டிஸ் பாலகிருஷ்ணன் அவர்களிடம் தன் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

“முதல் மரியாதை” -யில் சிவாஜிக்கு பதிலாக SPB ….!!!

This gallery contains 2 photos.

…. …. …. ஐந்தே நிமிடங்கள் தான்… என்னமாய் கலக்குகிறார் எஸ்.பி.பி. பாரதிராஜாவை கலாய்ப்பவர், சந்தடி சாக்கில், முதல் மரியாதை படத்தில் சிவாஜிக்கு பதிலாக தான் நடிப்பதாக இருந்தது என்றும் தனக்கு நேரம் இல்லாததால், “ராதா”வை இழந்து விட்டதாகவும் ஜோக் அடிக்கிறார்…. எவ்வளவு கலகலப்பு; எவ்வளவு எளிமை; எப்பேற்பட்ட ஒரு குணசித்திரத்தை நாம் இழந்து விட்டோம்… … Continue reading

More Galleries

சொந்தமாக ரெயில் வைத்திருந்த நம்பெருமாள் செட்டி….நாம் கேள்விப்பட்டிராத ஒரு தமிழர் ….

This gallery contains 1 photo.

…. …. …. ஒரு செய்திச்சுருள் பார்த்தேன். இதுவரை நாம் கேள்விப்படாத வெகு சுவாரஸ்யமான பல பழைய சரித்திரத் தகவல்கள்… பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், சென்னையில் அற்புதமான, முக்கியமான பல கட்டிடங்களை கட்டிய, பிரிட்டிஷ் அரசு காண்டிராக்டர் நம்பெருமாள் செட்டி என்பவரைப் பற்றி …. அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய சில தகவல்கள் அடங்கிய காணொலி – …… … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

நீண்ட பகைக்குப் பிறகு எம்.ஜி.ஆரும் கலைஞரும்கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சி …..வீடியோ….!!!

This gallery contains 2 photos.

…. …. …. …. கலைஞர் கருணாநிதி – எம்ஜிஆரை – திமுகவிலிருந்து வெளியேற்றிய பிறகு, எம்ஜிஆர் அவர்கள் தனிக்கட்சி துவங்கி, தேர்தலில் மகத்தான வெற்றியும் பெற்று, முதலமைச்சரும் ஆன பிறகு, மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் ஒன்றாக, அருகருகே அமர்ந்து கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சி டாக்டர் தமிழிசை அவர்களின் திருமண நிகழ்ச்சி. நீண்ட … Continue reading

More Galleries

சிவாஜி பாடுகிறார்….

This gallery contains 1 photo.

…. …. திருவிளையாடல் படத்தில் சிவாஜியின் “பாட்டும் நானே – பாவமும் நானே” பாட்டு சீன் – படம் பார்த்த யாருக்கும் மறக்கவே மறக்காது… …. …. அந்தப் பாடலை மீண்டும் எப்போது, எங்கே கேட்டாலும், சிவாஜியின் முக பாவனைகள் தான் முன்வந்து நிற்கும்… இங்கே மேடையில் அருகில் இசையமைப்பாளர் கே.வி.மஹாதேவன் அவர்கள் பார்த்துக்கொண்டிருக்க – … Continue reading

More Galleries

பசி ….?

This gallery contains 2 photos.

…. …. …. …. மனிதரின் நல்வாழ்வுக்காக எத்தனையோ நல்ல விஷயங்கள் குறித்து சொல்லி இருக்கிறார் வள்ளல் ராமலிங்க அடிகளார்…. ஆனால், எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக நாம் உணர்வது – பசி குறித்து அவர் சொன்னவை தான். அப்படி என்ன சொன்னார்…? ———————————– பசி என்று ஒன்று இல்லாவிட்டால் உணவுக்காக மக்கள் ஒருவரை ஒருவர் … Continue reading

More Galleries

ஒரு கற்பு இயந்திரம் …

This gallery contains 2 photos.

…. …. …. எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் தமிழ்ப்பேராசிரியராக பல ஆண்டுக்காலம் பணி புரிந்தவர். ஆழ்ந்த தமிழ்ப்புலமை உடையவர்… அவர் சிலப்பதிகாரத்தையும், அதன் கதா பாத்திரங்களையும் ஒரு மாறுபட்ட கோணத்தில் பார்த்து ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார். அண்மையில் தான் படித்தேன்… வித்தியாசமான அவருடைய பார்வையும் கூட சுவாரஸ்யமாகவே இருக்கிறது. “கண்ணகி என்கிற ஒரு … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்