Category Archives: பொது

“சுஜாதா” …. ..!!!

This gallery contains 1 photo.

…… …… …… “என் தாய்வீடான சிறுகதையைக் கொஞ்சநாள் மறந்துதான் விட்டேன். அவ்வப்போது எனக்கு சிறுகதை எழுத வேண்டிய உந்துதல் கிடைக்கும். அறிவியல், வேதாந்தம், சங்க இலக்கியம் போன்ற விஷயங்களில் முழுவதும் ஈடுபட விரும்பவில்லை நான். காரணம் சிறுகதை எழுதும் சந்தோஷத்தை இழந்து விடுவேனோ என்கிற ஒரு லேசான பயம்” – “கற்றதும் பெற்றதும்” சுஜாதாவிற்கு … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

ஒன்றும் தெரியாத அப்பாவியா குமாரசாமி ….!!!

This gallery contains 1 photo.

…. ….   …. கர்னாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியதாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது…. ———————————————————————- http://www.puthiyathalaimurai.com/newsview/93758/Threatened-For-Money- For-Ram-Temple-Donation–HD-Kumaraswamy-Alleges ராமர் கோயில் கட்ட நன்கொடை பெற வந்தவர்களால் அச்சுறுத்தப்பட்டேன் என்று கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பை நாஜிக்களுடன் ஒப்பிட்ட தனது கருத்துகளால் பரபரப்பை ஏற்படுத்திய எச்.டி. குமாரசாமி … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

வாழ்க்கையே ஒரு கனவா ……?

This gallery contains 4 photos.

…. ….   அன்பு நண்பர்களுக்கு, வணக்கம். உங்கள் அனைவருக்கும் என் அன்பு, நன்றி, நல்வாழ்த்துக்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று கணிணியின் முன் எழுத உட்கார்ந்திருக்கிறேன். ஒரு அரை மணி நேரமாவது உட்கார முடியும் என்று நம்புகிறேன். இறைவன் துணையோடு அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக கூடுதல் நேரம் உட்கார முயற்சிக்கிறேன். பழைய வேகத்திற்கு வர … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

Anbu Nanbargalukku

En Anbu Nanbargalukku, After a very long gapToday only I was able toSee the mails. I could not control myFeelings and emotions. The care, affection andInterest expressed by allOf you through dozens ofMails in the blog andThro personal mailsHave stunned … Continue reading

More Galleries | 36 பின்னூட்டங்கள்

என் விருப்பம் – மேடையில் சில மெல்லிய பாடல்கள்கள்….

This gallery contains 2 photos.

….. ….. ….. இதயம் ஒரு கோவில் ……. …….. நான் தேடும் செவ்வந்தி பூவிது ….. ….. நீ காற்று நான் மரம்- ……… ……… மன்றம் வந்த தென்றலுக்கு … ……….. ………… இதழில் கதை எழுதும் ———– ———– இதயம் ஒரு கோவில் ……. பாடும்போது நான் தென்றல் காற்று ———- … Continue reading

More Galleries | 17 பின்னூட்டங்கள்

துக்ளக் ஆண்டு விழாவில் “சோ” ….

This gallery contains 1 photo.

…. …. …. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் தொடர்ந்து துக்ளக் ஆண்டுவிழா நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது. அவற்றை நினைத்துப் பார்க்கிறேன்… பல்வேறு துக்ளக் ஆண்டுவிழா நிகழ்வுகளில் ஆசிரியர் “சோ” – சில குறிப்பிட்ட தலைப்புகளில் – பேசியவை தொகுத்து தரப்பட்டிருக்கும் ஒரு காணொலியை இங்கே தருகிறேன். சோ ஒரு சகாப்தம். ஈடு-இணையில்லாத மனிதர். … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

பொங்கல் நல்வாழ்த்துகள்…..

This gallery contains 1 photo.

…. …. நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். . -அன்புடன், காவிரிமைந்தன் …………. …………. . —————————————————————————————————

More Galleries | 1 பின்னூட்டம்