This gallery contains 1 photo.
… … … இரண்டு மாதங்களுக்கு மேலாக எந்தவித வருமானமும் இல்லாத, ஏழை, நடுத்தர மக்கள் மத்திய அரசு ரொக்கமாக நிதியுதவி செய்து உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். பலமுறை வேண்டுகோள்கள் விடப்பட்டு விட்டன. பல பொருளாதார நிபுணர்களும், பொருளாதாரத்தில் தேக்கத்தைப் போக்க, மக்களிடம் வாங்கும் சக்தியை உருவாக்க, அவர்கள் வங்கிக்கணக்கில் ரொக்கமாக பணத்தைப் போட்டு … Continue reading










//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…