Category Archives: பொதுவானவை

ஜெ.கே……. “ திமிர்ந்த ஞானச் செருக்கு ”

This gallery contains 1 photo.

… … … காலையில் பதிந்த இடுகையோடு – அதே சூட்டில், திரு.ஜெயகாந்தன் பற்றி நான் படித்ததை வைத்து, இன்னொரு இடுகையையும் போடத் தோன்றுகிறது. —————————————- “ திமிர்ந்த ஞானச் செருக்கு ” பாரதியார் பயன்படுத்திய வித்தியாசமான வார்த்தை இது . “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

திரு.ஜெயகாந்தன் வாழ்ந்த வாழ்க்கை பற்றி –

This gallery contains 1 photo.

… … … மிக அழகான ஒரு சித்தரிப்பு – கௌசல்யா, சீத்தாம்மா, ஜெயகாந்தன்… ” அம்மாவில் ஆரம்பித்து ஆண்டவன் வரைக்கும் எத்தனை உறவுகள் உண்டோ, அத்தனை உறவுகளாகவும் அவர் இருந்தார்.” ———- ஜெயகாந்தன் அவர்களின் குடும்பத்தைப் பற்றி திரு.John Durai Asir Chelliah -எழுதிய ஒரு கட்டுரையை படித்தேன்… நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.கீழே – … Continue reading

More Galleries

கடவுள் எங்கே இருக்கிறார் ….?

This gallery contains 1 photo.

… … … இந்த குட்டிப்பையனுக்கு தெரிந்திருப்பது நம் எல்லாருக்கும் தெரிந்தால் – அப்புறம் சொர்க்கத்தை வேறு தனியாகத் தேட வேண்டுமா என்ன ..!!! இந்த பூமியே சொர்க்கமாகி விடுமே…!!! …… …… . ————————————————————————————————————————————–

More Galleries | 1 பின்னூட்டம்

தமிழ் வார இதழ்களின் நிலை – அன்றும், இன்றும், இனியும்…. (பகுதி-2)

This gallery contains 4 photos.

… … … … … முதல் பகுதியில் திரு.மாலனின் கட்டுரை வெளிவந்தது. இந்த 2-ம் பகுதியில், மாலனைத் தொடர்ந்து திரு.ஜெயமோகன் தனது வலைத்தளத்தில் “வார இதழ்களின் வரலாறு – மாலன்” என்கிற தலைப்பில் எழுதிய கட்டுரை கீழே – ————- மாலன் இணையத்தில் எழுதிய இந்தக் குறிப்பை வாசிக்க நேர்ந்தது. நான் அறுபதுகள் முதல் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

சிரிக்காமல் சிரிக்க வைக்கும் – தென் கச்சியார் ….!!!

This gallery contains 1 photo.

… … … …. . ————————————————————————————————————————–

More Galleries

தமிழ் வார இதழ்களின் நிலை – (பகுதி-1)

This gallery contains 5 photos.

… …. …. … இன்றைய நாட்களில் கொரோனா பாதிப்பு காரணமாக பலத்த அடி வாங்கியிருக்கும் துறைகளில் பத்திரிகைத் துறையும் முக்கியமான ஒன்று. வார இதழ்களின் இன்றைய நிலை குறித்து, “சென்றது இனி மீளுமா” – என்கிற தலைப்பில் மூத்த பத்திரிகையாளர் மாலன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் அண்மையில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார்….. … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

பாக்கியராஜ்-ராதிகா – ஒரு சுவாரஸ்யமான சம்பவம்….

This gallery contains 1 photo.

… … … திருமதி ராதிகாவும், இயக்குநர் பாக்கியராஜும், தாங்கள் திரையுலகில் நுழைந்த புதிதில் நடந்த சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். ஒரு சுவாரஸ்யமான காணொளி – ……. …… . ————————————————————————————————————————

More Galleries