This gallery contains 5 photos.
…. …. …. …. …. கடைசியாக வைகோ அவர்கள் மாட்டியது ராதா ரவியிடம் … !!! …… …… . —————————————————————————————————————————-
This gallery contains 5 photos.
…. …. …. …. …. கடைசியாக வைகோ அவர்கள் மாட்டியது ராதா ரவியிடம் … !!! …… …… . —————————————————————————————————————————-
This gallery contains 2 photos.
…. …. …. …. பிரமாதமான ரசனையுடன் எடுக்கப்பட்டிருக்கும் ஒரு காணொளி கீழே – மயக்கும் இசை … அற்புதமான பின்னணிச் சூழல் … அழகாக ஆடும் மயில்கள்… காட்சிக்கு காட்சி மாறும் பொருத்தமான உடையணிகள்… மக்கள் நாயகர்… எவ்வளவு நாட்களில்/மணித்துளிகளில் இது படமாக்கப்பட்டதோ தெரியவில்லை … தெரிந்தால் அதையும், இதன், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், … Continue reading
This gallery contains 1 photo.
…. …. …. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களை – தான் முதன் முதலில் சந்தித்தபோது சுத்த “கொல்டி”யாக இருந்ததை விளக்குகிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியன். பாலுவின் இன்றைய அழகிய தமிழுக்கு மூல காரணம் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள் தான் என்று தான் சொல்ல வேண்டும். ……………… ……………… . ———————————————————————————————————————————
This gallery contains 1 photo.
…. …. …. ஜெயகாந்தன் அவர்களின் ஒரு அருமையான சிறுகதை “உண்மை சுடும்” கீழே…. குறிப்பு – கதையில் வரும் மாந்தர்களின் மன உணர்வுகளை துல்லியமாக கையாள்வதே ஜெயகாந்தனின் சிறப்பு. – அவரது கதைகளில் திடுக்கிடும் திருப்பங்களை எல்லாம் எதிர்பார்க்க முடியாது….. வெவ்வேறு கட்டங்களில் கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தும் உண்மையான உணர்வுகள், அந்த குணச்சித்திரங்கள் தான் அவரது … Continue reading
This gallery contains 1 photo.
…. …. …. பல மனிதருக்கே தன் பிறந்த நாள் எதுவென்று சரியாகத் தெரியவில்லை; இந்த லட்சணத்தில் இவ்வளவு பெரிய நகரம் – என்று பிறந்தது என்று யார் தான் சரியாகச் சொல்ல முடியும்…. கொண்டாடுவதற்கு என்று ஒரு நாள் தேவை… அதன் பொருட்டு, அடையாளத்திற்காக ஒரு நாளை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஏற்றுக்கொள்வோமே… இன்றைய சென்னையின் முக்கியமான … Continue reading
This gallery contains 1 photo.
…. …. …. “தாலாட்டும் பூங்காற்று நானல்லவா…” (இசையமைப்பு- இளையராஜா…) கீழேயுள்ள காணொளியில் – இந்தப் பாடலில் வரும் குரல் இனிமையா அல்லது குழல் இனிமையா…? கேட்டுவிட்டுச் சொல்லுங்கள்…. ….. ….. இவரைப்பொறுத்த வரை இரண்டுமே இனிமை என்று சொல்ல வைக்கிறார் – ஊக்கப்படுத்தப்பட வேண்டிய ஒரு இளம்கலைஞர்…! குரல், குழல் – இரண்டுமே அருமையாக … Continue reading
This gallery contains 1 photo.
…. …. …. அவ்வப்போது எதாவது பிரச்சினைகளை அதிரடியாக கிளப்பும் டாக்டர் சுப்ரமணிய சுவாமி இப்போது லேட்டஸ்டாக கிளப்பியிருக்கும் விஷயம் நடைமுறையில் நடைபெற சற்றும் வாய்ப்பு இல்லை என்றாலும் கூட, விவாதங்களைக் கிளப்பும் அளவிற்கு சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது…. ” dmk-க்கு ஒரேவழி ஸ்டாலின் ரிசைன் பண்ணிடணும். மனைவிக்கு போஸ்ட் கொடுத்துடணும்… !!! ” நியூஸ் 18 … Continue reading
//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…