This gallery contains 4 photos.
…. …. …. பல வருடங்களுக்கு முந்தைய விகடன் வார இதழின் காமெடி பக்கம் ஒன்று கிடைத்தது… இப்போது எந்த அளவிற்கு ரசிப்பீர்களோ தெரியவில்லை… ………… . ——————————————————————————————————————————–
This gallery contains 4 photos.
…. …. …. பல வருடங்களுக்கு முந்தைய விகடன் வார இதழின் காமெடி பக்கம் ஒன்று கிடைத்தது… இப்போது எந்த அளவிற்கு ரசிப்பீர்களோ தெரியவில்லை… ………… . ——————————————————————————————————————————–
This gallery contains 4 photos.
…. …. …. அந்தக்காலத்து அப்பா ஒருவர் தன் மகனுக்கு எழுதியது போன்ற கிளாசிக் கடிதம் ஒன்றைப் பார்த்தேன். ஒரே வீட்டில் இருந்துகொண்டு, வாரக்கணக்கில் அப்பாவுடன் பேசாமல் இருக்கும் சில மகன்களை நான் அறிவேன். அவர்கள் வேண்டுமென்று அதைச் செய்வதில்லை; பேசுவது அவசியம் என்றே அவர்கள் நினைப்பதில்லை; அதுவே அவர்களின் இயல்பாகி விட்டது. மனதிற்குள்ளேயே வருத்தப்பட்டுக்கொண்டு … Continue reading
This gallery contains 1 photo.
…. …. …. நேற்றைய சுகி சிவம் அவர்களின் உரைத்தொடரை நிறைய நண்பர்கள் வரவேற்றிருக்கிறார்கள்…. அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். நல்ல கருத்துகள் பரவலாக நிறைய பேரைச் சென்றடைய வேண்டும் என்பதே இந்த கருத்து மேடையின் நோக்கம். நேற்று பகுதி-1 மற்றும் 2 வெளியானது. இன்று கீழே பகுதி-3 மற்றும் 4 வெளியாகிறது. இவற்றின் … Continue reading
This gallery contains 1 photo.
…. …. …. அண்மையில் சென்னையில் “நல்லோருக்கு வணக்கம்” என்கிற தலைப்பில் திரு.சுகி சிவம் அவர்கள் அருமையான சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்தினார்… கேட்டுப்பாருங்கள்… மிகவும் பிடிக்கும்… வாசக நண்பர்களின் வசதியைக் கருதி அது பகுதி பகுதியாக வெளியிடப்படுகிறது… ஒவ்வொரு பகுதியும் சுமார் 10 நிமிடங்கள் இருக்கும்… இன்று இரண்டு பகுதிகள் கீழே – ….. ….. … Continue reading
This gallery contains 1 photo.
…. …. …. 24.12.1912 அன்று தண்டனை முடிந்து – சிறையிலிருந்து வெளியே வந்த வஉசியை வரவேற்க வந்தவர்கள் 4 பேர் மட்டுமேயாம்…. அந்த 4 பேருக்கு மட்டும் இன்று நன்றி சொல்வோம். (இன்று வ.உ.சி. அவர்களின் பிறந்த நாள்…) வ.உ.சி.யின் சிறை வாழ்க்கை வ.உ.சி.யின் சிறை அனுபவங்களைப் பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு அவர் … Continue reading
This gallery contains 1 photo.
…. …. …. திமுக தலைவராக கலைஞர் இருந்தபோது, பேராசிரியர் அன்பழகன் அவர்கள் பொதுச்செயலாளராக செயல்பட்டார். அப்போதெல்லாம், தலைவரான கலைஞர் – பொதுச்செயலாளரான அன்பழகனிடம் கலந்துபேசி விட்டுத்தான் முக்கிய முடிவுகளை எடுப்பார். அன்பழகன் அவர்களின் உடல்நலக்குறைவு காரணமாக பல சமயங்களில் அவரைக் கலந்தாலோசிக்க முடியாமல் போன சமயங்களில் கலைஞரே உரிய முடிவுகளை எடுத்தாலும் கூட, பொதுச்செயலாளரிடம் … Continue reading
//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…