This gallery contains 3 photos.
…. …. …. …. 1959-ல் 80 வயதில் புகழின் உச்சத்தில் இருந்தார் பெரியார். அவர் பேசிய ஒரு மேடையில், அவரை மேடையில் வைத்துக்கொண்டே, அவரது கருத்துக்களை எதிர்த்து வாதித்தார், பெரியாரை விட 45 வயது குறைந்த 25 வயது இளைஞர் ஜெயகாந்தன்…. யாருக்கு வரும் அந்த துணிச்சலும் தன்னம்பிக்கையும்…? பெரியாரின் கருத்துகள் தவறு என்று … Continue reading










//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…