Category Archives: தமிழ்

வித்தியாசமான ஒரு கலர்ஸ் மேடை –

This gallery contains 2 photos.

…. …. …. கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி. ரசிக்கக்கூடிய, வரவேற்கக்கூடிய ஒரு விஷயம்… இப்போதெல்லாம் – மேடைகளின் தோற்றம், காட்சியமைப்பு ஆகியவை வித்தியாசமாகவும், வண்ணமயமாகவும் இருக்கிறது… இடையில் அவ்வப்போது மேடைக்குள் வந்து போகும் காட்சிகள் – கூடுதல் கவர்ச்சி… பாடலின் இடையில் தோன்றும் SPB பெறும் கரகோஷம் சாதாரணமாக, ஒரு ஹீரோ மட்டுமே பெறக்கூடியது … Continue reading

More Galleries

நகைச்சுவை நேரம் – ராதாரவியிடம் சிக்கிய வைகோ

This gallery contains 5 photos.

…. …. …. …. …. கடைசியாக வைகோ அவர்கள் மாட்டியது ராதா ரவியிடம் … !!! …… …… . —————————————————————————————————————————-

More Galleries | 1 பின்னூட்டம்

அநேகமாக – இந்த ஆண்டின் மிகச்சிறந்த வீடியோ இதுவாகத்தான் இருக்க முடியும் …

This gallery contains 2 photos.

…. …. …. …. பிரமாதமான ரசனையுடன் எடுக்கப்பட்டிருக்கும் ஒரு காணொளி கீழே – மயக்கும் இசை … அற்புதமான பின்னணிச் சூழல் … அழகாக ஆடும் மயில்கள்… காட்சிக்கு காட்சி மாறும் பொருத்தமான உடையணிகள்… மக்கள் நாயகர்… எவ்வளவு நாட்களில்/மணித்துளிகளில் இது படமாக்கப்பட்டதோ தெரியவில்லை … தெரிந்தால் அதையும், இதன், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

மெல்லிசை மன்னரை – முதன் முதலில் சந்தித்த அனுபவம் குறித்து S.P.B.

This gallery contains 1 photo.

…. …. …. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களை – தான் முதன் முதலில் சந்தித்தபோது சுத்த “கொல்டி”யாக இருந்ததை விளக்குகிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியன். பாலுவின் இன்றைய அழகிய தமிழுக்கு மூல காரணம் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள் தான் என்று தான் சொல்ல வேண்டும். ……………… ……………… . ———————————————————————————————————————————

More Galleries

ஜெ.கே.யின் “உண்மை சுடும்” …

This gallery contains 1 photo.

…. …. …. ஜெயகாந்தன் அவர்களின் ஒரு அருமையான சிறுகதை “உண்மை சுடும்” கீழே…. குறிப்பு – கதையில் வரும் மாந்தர்களின் மன உணர்வுகளை துல்லியமாக கையாள்வதே ஜெயகாந்தனின் சிறப்பு. – அவரது கதைகளில் திடுக்கிடும் திருப்பங்களை எல்லாம் எதிர்பார்க்க முடியாது….. வெவ்வேறு கட்டங்களில் கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தும் உண்மையான உணர்வுகள், அந்த குணச்சித்திரங்கள் தான் அவரது … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

இன்று சென்னைக்கு பிறந்த நாள் என்கிறார்கள்…!!!

This gallery contains 1 photo.

…. …. …. பல மனிதருக்கே தன் பிறந்த நாள் எதுவென்று சரியாகத் தெரியவில்லை; இந்த லட்சணத்தில் இவ்வளவு பெரிய நகரம் – என்று பிறந்தது என்று யார் தான் சரியாகச் சொல்ல முடியும்…. கொண்டாடுவதற்கு என்று ஒரு நாள் தேவை… அதன் பொருட்டு, அடையாளத்திற்காக ஒரு நாளை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஏற்றுக்கொள்வோமே… இன்றைய சென்னையின் முக்கியமான … Continue reading

More Galleries

குரல் இனிமையா…குழல் இனிமையா ….!!!

This gallery contains 1 photo.

…. …. …. “தாலாட்டும் பூங்காற்று நானல்லவா…” (இசையமைப்பு- இளையராஜா…) கீழேயுள்ள காணொளியில் – இந்தப் பாடலில் வரும் குரல் இனிமையா அல்லது குழல் இனிமையா…? கேட்டுவிட்டுச் சொல்லுங்கள்…. ….. ….. இவரைப்பொறுத்த வரை இரண்டுமே இனிமை என்று சொல்ல வைக்கிறார் – ஊக்கப்படுத்தப்பட வேண்டிய ஒரு இளம்கலைஞர்…! குரல், குழல் – இரண்டுமே அருமையாக … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்