This gallery contains 1 photo.
…. …. …. ஜனவரி 31, 1948 – டெல்லியில் காந்திஜியின் இறுதி யாத்திரையும், தகனமும்… …. ….. . —————————————————————————————————————————–
This gallery contains 1 photo.
…. …. …. ஜனவரி 31, 1948 – டெல்லியில் காந்திஜியின் இறுதி யாத்திரையும், தகனமும்… …. ….. . —————————————————————————————————————————–
This gallery contains 2 photos.
…. …. …. தொலைக்காட்சிகள், செய்தி நிறுவனங்கள் ஆகியவை கோர்வையாக என்ன நடந்தது என்பதை விளக்கமாக சொல்வதில்லை; அவ்வப்போது நடக்கும் சம்பவங்களையே முக்கியப்படுத்தி பேசுகின்றன. வடக்கே உள்ளவர்களுக்கு உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் அனைத்து விவரங்களும் தெரிந்திருக்கலாம். ஆனால் இவ்வளவு தொலைவில் இருக்கும் நமக்கு முழு விவரங்களும் ஒழுங்காக தெரியவேண்டுமே… எனவே, கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் விஷயத்தை … Continue reading
This gallery contains 3 photos.
…. …. …. அண்மையில், மதுரை மாவட்டம் கிண்ணிமங்கலத்தில் உள்ள ஒரு கோயிலில் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகள் கிடைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டுள்ள பள்ளிப்படைகளிலேயே இதுதான் பழமையானதாக இருக்கக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் அமைந்திருக்கிறது கிண்ணிமங்கலம். இந்த ஊரில் உள்ள ஏகநாதர் அனந்தவள்ளி அம்மன் கோயிலில் கடந்த சில நாட்களாக … Continue reading
This gallery contains 1 photo.
…. …. …. விகடன் செய்தித்தளம், அதிமுக-வின் உள்விவகாரங்கள் குறித்த – இதுவரை வெளியே தெரியாத பல விவரங்களை வெளியிட்டிருக்கிறது. இவை எந்த அளவிற்கு உண்மை….? யாரால் உறுதி செய்ய முடியும்….? இதைப் படித்திராத விமரிசனம் தள வாசக நண்பர்களுக்காக – அரசியல் சுவாரஸ்யம் கருதி அவை அப்படியே கீழே தரப்படுகின்றன…. இவற்றில் – எது … Continue reading
This gallery contains 4 photos.
…. …. …. அபூர்வமாக இந்த மண்ணில் வந்து பிறந்து வாழ்ந்த சில நிஜ மனிதர்களை நினைத்துப் போற்றுவோம்…. …. … …
This gallery contains 5 photos.
…. …. … … … ….. உத்திரப் பிரதேசத்தில் “ஹத்ராஸி”ல் நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து நாடே கொந்தளிக்கிறது. 19 வயதுப் பெண் ஒருவரை 4 அயோக்கியர்கள் கூட்டாக வன்கொடுமை செய்து, அவரை கடுமையாகத் தாக்கி பேச முடியாத நிலையில் தூக்கிக் கடாசிவிட்டு சென்றிருக்கிறார்கள்…. 14 நாட்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றும் பலனில்லாமல் … Continue reading
This gallery contains 1 photo.
…. …. …. 52 நாட்களாக SPB மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நிகழ்ந்த மறக்க முடியாத நினைவுகளை மருத்துவர்கள் பகிர்ந்து வருகின்றனர். எஸ்பிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது வீடியோ வெளியிட்ட இளையராஜா, ‘பாலு எழுந்து வா, உனக்காகக் காத்திருக்கிறேன்’, என அதில் உருக்கமாகப் பேசியிருந்தார். இந்த வீடியோவை, எஸ்பிபி-யின் மகன் சரண் ஐசியுவில் அவருக்கு போட்டுக் காண்பித்த … Continue reading
Well Said KM sir. Thank you