Category Archives: தமிழ்

நீண்ட பகைக்குப் பிறகு எம்.ஜி.ஆரும் கலைஞரும்கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சி …..வீடியோ….!!!

This gallery contains 2 photos.

…. …. …. …. கலைஞர் கருணாநிதி – எம்ஜிஆரை – திமுகவிலிருந்து வெளியேற்றிய பிறகு, எம்ஜிஆர் அவர்கள் தனிக்கட்சி துவங்கி, தேர்தலில் மகத்தான வெற்றியும் பெற்று, முதலமைச்சரும் ஆன பிறகு, மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் ஒன்றாக, அருகருகே அமர்ந்து கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சி டாக்டர் தமிழிசை அவர்களின் திருமண நிகழ்ச்சி. நீண்ட … Continue reading

More Galleries

சிவாஜி பாடுகிறார்….

This gallery contains 1 photo.

…. …. திருவிளையாடல் படத்தில் சிவாஜியின் “பாட்டும் நானே – பாவமும் நானே” பாட்டு சீன் – படம் பார்த்த யாருக்கும் மறக்கவே மறக்காது… …. …. அந்தப் பாடலை மீண்டும் எப்போது, எங்கே கேட்டாலும், சிவாஜியின் முக பாவனைகள் தான் முன்வந்து நிற்கும்… இங்கே மேடையில் அருகில் இசையமைப்பாளர் கே.வி.மஹாதேவன் அவர்கள் பார்த்துக்கொண்டிருக்க – … Continue reading

More Galleries

பசி ….?

This gallery contains 2 photos.

…. …. …. …. மனிதரின் நல்வாழ்வுக்காக எத்தனையோ நல்ல விஷயங்கள் குறித்து சொல்லி இருக்கிறார் வள்ளல் ராமலிங்க அடிகளார்…. ஆனால், எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக நாம் உணர்வது – பசி குறித்து அவர் சொன்னவை தான். அப்படி என்ன சொன்னார்…? ———————————– பசி என்று ஒன்று இல்லாவிட்டால் உணவுக்காக மக்கள் ஒருவரை ஒருவர் … Continue reading

More Galleries

ஒரு கற்பு இயந்திரம் …

This gallery contains 2 photos.

…. …. …. எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் தமிழ்ப்பேராசிரியராக பல ஆண்டுக்காலம் பணி புரிந்தவர். ஆழ்ந்த தமிழ்ப்புலமை உடையவர்… அவர் சிலப்பதிகாரத்தையும், அதன் கதா பாத்திரங்களையும் ஒரு மாறுபட்ட கோணத்தில் பார்த்து ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார். அண்மையில் தான் படித்தேன்… வித்தியாசமான அவருடைய பார்வையும் கூட சுவாரஸ்யமாகவே இருக்கிறது. “கண்ணகி என்கிற ஒரு … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

மறக்க முடியாத சில ஹிந்தி பாடல்கள்….!!!

This gallery contains 1 photo.

…. …. …. kabhie kabhie படத்தில்- கைய்யாம் இசையமைப்பில்- …. …. …. abhimaan படத்தில் – எஸ்.டி.பர்மன் இசையமைப்பில் – …. …. மேரே மெஹ்பூப் படத்தில் – நௌஷாத் இசையமைப்பில் – பெண் குரலில் – ஆண் குரலில் – ஹம்ராஜ் – படத்தில் – ரவி இசையமைப்பில் …. …. … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

“என்ன கவி பாடினாலும் …” காருகுறிச்சி அருணாசலம்…

This gallery contains 1 photo.

…. …. …. …. 1921-ல் திருநெல்வேலி – காருக்குறிச்சியில் பிறந்து, நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் சீடராகி, குருவுக்கு ஏற்ற சிஷ்யராக அவரது காலத்திலேயே மிகச்சிறந்த நாதஸ்வர கலைஞராக, மிகுந்த புகழுடன் விளங்கியவர் காருக்குறிச்சி அருணாசலம். துரதிருஷ்டவசமாக இளம்வயதிலேயே (43 வயது – 1964) காலமாகி விட்ட காருக்குறிச்சி அவர்களின் பதிவு … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

வழிப்பறி யானைகள் …!!!

This gallery contains 1 photo.

…. …. …. யானைகள், கரும்பு லாரியை வழிப்பறி செய்யும் ஒரு காட்சி இந்த செய்திக்காணொலியில் …. ஆனால், இத்தனைக்கு பிறகும் இதே ரூட்’டில் லாரிகளும் போய்க்கொண்டு தான் இருக்கின்றன… யானைகளும் அவ்வப்போது வழிப்பறியில் ஈடுபடுகின்றன…. வழிப்பறி நடந்தாலும் கூட வண்டியோட்டிகளுக்கு அவை எந்த தீங்கையும் இழைப்பதில்லை; வண்டியோட்டிகளைத் தாக்கினால், ரூட்’டில் வண்டிகள் வருவது நின்று … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்