This gallery contains 1 photo.
… … … உச்ச பதவியில் இருக்கும்போது, அந்தப் பெண்மணி கொடுத்த பாலியல் புகாரில் எந்த அளவு உண்மை இருந்திருக்கும் என்பது இப்போது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது. உச்சபட்ச அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டிருக்கும் ஒரு நபர் மீது என்ன தான் உண்மையான புகாரைச் சொன்னாலும், தன் வழக்கில் தானே தீர்ப்பு கொடுத்துக் கொள்ளும் வசதியும், வாய்ப்பும் உள்ளவரை … Continue reading









//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…