This gallery contains 1 photo.
… … … ஏன் இப்படி நடக்கிறது…? என்ன செய்ய முடியும்… ? என்னென்ன செய்யலாம்.. ? … … . ——————————————————————————————————————————————————————————————-
This gallery contains 1 photo.
… … … ஏன் இப்படி நடக்கிறது…? என்ன செய்ய முடியும்… ? என்னென்ன செய்யலாம்.. ? … … . ——————————————————————————————————————————————————————————————-
This gallery contains 1 photo.
… … … கடவுளே – பகைவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்… கட்டித் தழுவ காத்திருக்கும் என் – நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று… 🙂 🙂 🙂 … … . ————————————————————————————————————————————————————————–
This gallery contains 1 photo.
… … … இப்படி மனதில் உள்ளதை அப்படியே பேசுபவர்கள் பொதுவாழ்வில் எத்தனை பேர் இருக்கிறார்கள்…? இளையராஜா அவர்களின் 75 வயது கொண்டாட்டத்தின்போது – இளையராஜாவும் – ரஜினிகாந்த்தும்…. … … . ——————————————————————————————————————————————————————————————-
This gallery contains 1 photo.
… … … சுவாமி சின்மயாநந்தர் – (இன்றைய போலி சந்நியாசிகளின் தோற்றத்திற்கு முந்தைய) – – உண்மையான துறவிகளின் வரிசையில் விவேகாநந்தருக்கு அடுத்து இருப்பவர். 1943-லேயே (நான் பிறப்பதற்கு முன்பே) -ஆங்கில இலக்கியத்திலும், சட்டப்படிப்பிலும் தேர்ச்சி பெற்றிருந்தாலும், ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு, சுமார் 12 ஆண்டுகள் இமயத்தில் தனிமைத் தவத்தில் இருந்தவர். பின்னர், சின்மயா … Continue reading
This gallery contains 2 photos.
… … … திரு.மோகனசுந்தரம் பேச்சைப்பற்றி நான் அறிமுகம் செய்ய வேண்டுமா என்ன … யான் பெற்ற இன்பம் விமரிசனம் தள நண்பர்களும் பெற – காணொளி கீழே … … … . ——————————————————————————————————————————————————————————————————
This gallery contains 1 photo.
… … … கீழே ஒரு காணொளி – திருமதி சசிகலா அம்மையார்… மற்றும் அண்ணன் தினகரன் – ஆகியோருக்கு அற்புதமான புகழாரம்..!!! இந்தப் பேச்சு …திருமாவளவனை எங்கே கொண்டு போய்ச்சேர்க்கும் …? திருமாவின் பேச்சு – இந்த இரண்டில் ஒன்றைத்தான் தெரியப்படுத்துகிறது… 1) தினகரன்(+சசிகலா அம்மையார்) அவர்களுடன் ஒரு புதிய கூட்டணி…. 2) தினகரனை(சசிகலா … Continue reading
This gallery contains 1 photo.
… … … ஆந்திராவைச் சேர்ந்த ஒரு மிகச்சிறந்த வீணை இசைக்கலைஞர் ஸ்ரீவாணி. தமது சிறந்த இசைநுட்பத்திற்காக, பல பரிசுகளையும், பட்டங்களையும் பெற்றவர்…. அவரது வீணையிசையில் சில ஜனரஞ்சகமான பாடல்கள் கீழே – இதில் முக்கியமான விஷயம், கலைஞர் உற்சாகத்துடன் இயங்கினால் – பார்ப்பவர்களையும் அந்த உற்சாகம் தொற்றிக் கொள்கிறது…!!! … … … … … Continue reading
//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…