This gallery contains 1 photo.
… … … சுப்ரமணி கதையைப் படித்தபோது எனக்கு – பெயிண்டர் மகாலிங்கத்தின் நினைவு வந்தது… அவன் நினைவாகவே இந்தக்கதையை இங்கே பதிவு செய்கிறேன்…. நான் திருச்சியில், நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்துவந்தபோது, தொழிற்சாலையில் மெயின்டெனன்ஸ் பிரிவில், பெயிண்டராகப் பணி புரிந்து வந்தவன். எனக்கு மிகவும் அறிமுகமானவன். பெரும் குடிகாரன்… எவ்வளவோ தடவை சொல்லிப்பார்த்து விட்டோம். எந்தவித … Continue reading










//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…