Category Archives: கட்டுரை

வாழ்க்கையே ஒரு கனவா ……?

This gallery contains 4 photos.

…. ….   அன்பு நண்பர்களுக்கு, வணக்கம். உங்கள் அனைவருக்கும் என் அன்பு, நன்றி, நல்வாழ்த்துக்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று கணிணியின் முன் எழுத உட்கார்ந்திருக்கிறேன். ஒரு அரை மணி நேரமாவது உட்கார முடியும் என்று நம்புகிறேன். இறைவன் துணையோடு அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக கூடுதல் நேரம் உட்கார முயற்சிக்கிறேன். பழைய வேகத்திற்கு வர … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

என் விருப்பம் – மேடையில் சில மெல்லிய பாடல்கள்கள்….

This gallery contains 2 photos.

….. ….. ….. இதயம் ஒரு கோவில் ……. …….. நான் தேடும் செவ்வந்தி பூவிது ….. ….. நீ காற்று நான் மரம்- ……… ……… மன்றம் வந்த தென்றலுக்கு … ……….. ………… இதழில் கதை எழுதும் ———– ———– இதயம் ஒரு கோவில் ……. பாடும்போது நான் தென்றல் காற்று ———- … Continue reading

More Galleries | 17 பின்னூட்டங்கள்

துக்ளக் ஆண்டு விழாவில் “சோ” ….

This gallery contains 1 photo.

…. …. …. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் தொடர்ந்து துக்ளக் ஆண்டுவிழா நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது. அவற்றை நினைத்துப் பார்க்கிறேன்… பல்வேறு துக்ளக் ஆண்டுவிழா நிகழ்வுகளில் ஆசிரியர் “சோ” – சில குறிப்பிட்ட தலைப்புகளில் – பேசியவை தொகுத்து தரப்பட்டிருக்கும் ஒரு காணொலியை இங்கே தருகிறேன். சோ ஒரு சகாப்தம். ஈடு-இணையில்லாத மனிதர். … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

பொங்கல் நல்வாழ்த்துகள்…..

This gallery contains 1 photo.

…. …. நண்பர்கள் அனைவருக்கும், அவர்களது இல்லத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். . -அன்புடன், காவிரிமைந்தன் …………. …………. . —————————————————————————————————

More Galleries | 1 பின்னூட்டம்

3 முடிச்சு, முத்து – பாலசந்தர் மனோ நிலை பற்றி – ரஜினி….

This gallery contains 1 photo.

…. …. …. மூன்று முடிச்சு படத்தின்போதும், பின்னர் முத்து படத்தின்போதும் – இயக்குநர் பாலசந்தரின் நிலை எப்படி இருந்தது என்று சொல்கிறார் ரஜினி… இந்த வீடியோ இதுவரை பொதுவெளியில் வந்ததில்லை என்று நினைக்கிறேன். …………………… …………………… . ——————————————————————————————————————–

More Galleries

தென் கச்சி சொன்ன குரு நானக் கதை….!!!

This gallery contains 1 photo.

…. …. …. போகும்போது எது நம் கூட வரும்…? யார் என்ன சொன்னால் என்ன… நம் புத்தி அவ்வளவு எளிதில் மாறிவிடுமா என்ன ? ……… ……… 2500 ஆண்டுகளுக்கு முன்னரே “திராவிட சிசு” சொன்ன அதே தத்துவம் தான்… ————— முட்டாள் மனிதனே, நீ கடைசியாக இந்த உலகை விட்டு போகும்போது உன் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

அவ்வளவு ஆழமான தொடர்பா… கனவுக்கும், நனவுக்கும்….?

This gallery contains 1 photo.

…. …. …. நம் நினைவுகளுக்கும் அதாவது நடப்புகளுக்கும், கனவுக்கும் உள்ள தொடர்பு என்ன…? பகலில் நடப்பவை / நினைப்பவைகளின் தொடர்ச்சியாக சில கனவுகள் இரவில் வரும் அனுபவம் பலருக்கும் கிடைத்திருக்கும். ஆனால், இந்த இரண்டிற்கும் உள்ள தொடர்பு எத்தகையது…? எவ்வளவு ஆழமானது என்பதை உணரக்கூடிய ஒரு விசித்திரமான அனுபவம் எனக்கு கிடைத்தது இரண்டு நாட்களுக்கு … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்