This gallery contains 4 photos.
… … …. …. …. இதை ஒரு உலக அதிசயமென்று தான் சொல்ல வேண்டும். இன்றைக்கு 153 ஆண்டுகளுக்கு முன்பு, திருவருட்பிரகாச வள்ளலார் அவர்களின் திருக்கரங்களால் மூட்டப்பட்ட அடுப்பு இன்று வரை அணையாமல் தொடர்ந்து எரிந்து, பல கோடி மக்களின் பசியை தீர்த்து வைத்திருக்கிறது….!!! வடலூரில், 1867-ல் மே மாதம் 23ம் தேதி, சத்திய … Continue reading










//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…