Category Archives: கட்டுரை

153 ஆண்டுகளாக அணையாத ஒரு அற்புத அடுப்பு …!!!

This gallery contains 4 photos.

… … …. …. …. இதை ஒரு உலக அதிசயமென்று தான் சொல்ல வேண்டும். இன்றைக்கு 153 ஆண்டுகளுக்கு முன்பு, திருவருட்பிரகாச வள்ளலார் அவர்களின் திருக்கரங்களால் மூட்டப்பட்ட அடுப்பு இன்று வரை அணையாமல் தொடர்ந்து எரிந்து, பல கோடி மக்களின் பசியை தீர்த்து வைத்திருக்கிறது….!!! வடலூரில், 1867-ல் மே மாதம் 23ம் தேதி, சத்திய … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

சென்னையில் போலி கிருமி நாசினிகள் – தயாரித்த குஜராத்திக்காரர் தலைமறைவு …..!!!

This gallery contains 1 photo.

… … … எதில் தான் ஏமாற்றுவது என்று ஒரு வரைமுறை கிடையாதா..? கொரோனா விஷயத்திலும் கூட மக்களை ஏமாற்றுவதா…? குஜராத்திக்காரர் என்றால் மனசாட்சி இருக்கக்கூடாது என்று விதி ஒன்றும் இல்லையே …? இன்றைய பாலிமர் தொலைக்காட்சி செய்தி கீழே – … … . ————————————————————————————————————————

More Galleries | 4 பின்னூட்டங்கள்

சாராயத் தொழிலதிபர் ஆகி இருக்க வேண்டிய கவிஞர் கண்ணதாசன்…தப்பிய கதை..

This gallery contains 1 photo.

… … … கவிஞர் கண்ணதாசனைப்பற்றிய எந்த விஷயமும் சுவாரஸ்யம் தான்… கண்ணதாசனைக் காப்பாற்றிய கண்ணன் – இந்தக்கதையை கேளுங்கள்… …. …. . ——————————————————————————————————————————–

More Galleries | 1 பின்னூட்டம்

BBC -யில் ஜோதி சிவஞானம் … புலன்பெயர் தொழிலாளர்களின் விதியும் கதியும் –

This gallery contains 1 photo.

… … … பிபிசி தொலைக்காட்சி பேட்டியில் சென்னை பல்கலைக்கழகத்தின், பொருளியல் துறைத்தலைவரும், பொருளாதார நிபுணருமாகிய ஜோதி சிவஞானம் புலன்பெயர் தொழிலாளர்களின் இன்றைய நிலை, மற்றும் பொதுவான பொருளாதார நிலை குறித்து தனது கருத்தினைச் சொல்கிறார்…. …… …… . ———————————————————————————————————

More Galleries | 8 பின்னூட்டங்கள்

கௌதம் மேனன் -இளையராஜா – கொஞ்சம் வித்தியாசமான உரையாடல்…

This gallery contains 1 photo.

… … … ………. ………… . —————————————————————————————————————————-

More Galleries | 1 பின்னூட்டம்

ஸ்விஸ் வங்கிக்கணக்கு – ஒரு சுவாரஸ்யமான பேட்டி ….!!!

This gallery contains 2 photos.

… … … ஆனந்த் ஸ்ரீநிவாசனின் இந்த பேட்டியை பார்க்கும்போது தான் அநியாயமாக நினைவிற்கு வந்து தொலைகிறது… ஆமாம் – நம்ம ஊர் அரசுகள் எல்லாம் கருப்புப்பணத்தை ஸ்விஸ் வங்கிகளிலிருந்து கொண்டு வருவது பற்றி ஒரு காலத்தில் சீரியசாக பேசிக்கொண்டிருந்தார்களே… அதெல்லாம் யாருக்காவது நினைவிருக்கிறதா…? மக்களின் மறதி…. அரசியல்வாதிகளின் வரப்பிரசாதம்…!!! பாக்கியம்…!!! எதிர்கால முதலீடு…!!! ” … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்

“சிவம்” – ஜெயமோகனின் அற்புதமான ஒரு சிறுகதை

This gallery contains 1 photo.

… … ………. நான் 3 தடவை காசி சென்றிருக்கிறேன். இதில் ஒரு தடவை, காசியை முற்றிலுமாக அதன் இயல்பில் அனுபவிக்க வேண்டுமென்றே சென்றேன்… சில நாட்கள் அங்கேயே தங்கியுமிருந்தேன். பல கோணங்களில், காசியை தரிசித்தேன். ஆனாலும் கூட, எனக்கு நிறைவு ஏற்படவில்லை; வாழ்வில் இன்னுமொரு முறை காசி செல்லக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைக்காதென்றே நினைக்கிறேன். … Continue reading

More Galleries