This gallery contains 3 photos.
…. …. …. …. ….. 1952-53-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான தமிழ்ப்படங்களில் நல்ல படங்கள் என்று சொல்லக்கூடிய பெரும்பாலான படங்களை நான் பார்த்திருக்கிறேன் என்று சொல்லலாம். வடக்கே இருந்தபோதும் சரி, தெற்கே, சூலூர், பங்களூர், பாண்டிச்சேரி, திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் இருந்தபோதும் சரி – நல்ல படங்கள் எதுவாக இருந்தாலும், பழையதாக இருந்தாலும் … Continue reading










//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…