This gallery contains 1 photo.
…. …. …. எதற்காகவோ யாருக்காகவோ என்றோ நடப்பது இன்றும் நமக்கே பொருந்துமாம்.. வினை – பைபிளில் சொன்ன கதைகளை வைத்து ஆயிரம் கதைகள் எழுதலாம் என்று 57 ஆம் பக்கத்தில் குறிப்பு எழுதிக் கொள்கிறேன். நான் கிருத்துவன் எல்லாம் இல்லை. கும்பகோணம் ப்ரஹச்சரன குடும்பத்தில் பிறந்து விட்டு பைபிள் படிக்கிறேன் என்று சொன்னால் அதற்குக் … Continue reading









//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…