This gallery contains 1 photo.
…. …. …. உண்மையில் மகாபாரதம் எப்படி நமது முன்னோர்களின் கதையாக ஆகும் ….? அதில் கூறப்பட்டிருக்கும் செய்திகள், அதாவது பெண்ணை வைத்துச் சூதாடுவது போன்றவை நம்முடைய பாரம்பரியம் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? மகாபாரதத்திற்கும் தமிழகத்திற்கும் சம்பந்தமுண்டா? இவற்றிற்கு ஜெயமோகன் அளித்திருக்கும் விளக்கம் சுவாரஸ்யமானது…. ————————————— ஏன் வெண்முரசை எழுதவேண்டும் என்ற கேள்விக்கான விடை … Continue reading









Well Said KM sir. Thank you