This gallery contains 1 photo.
…. …. …. அரிச்சந்திர புத்ரனின் “கிசு-கிசு” காவியம் – அத்தியாயம் -5,ல் நான் எழுதியுள்ள ஏரியா குறித்து துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்கள் விலாவாரியாக பேசிய காணொலி – ……. ……. . ———————————————————————————————————————————-
This gallery contains 1 photo.
…. …. …. அரிச்சந்திர புத்ரனின் “கிசு-கிசு” காவியம் – அத்தியாயம் -5,ல் நான் எழுதியுள்ள ஏரியா குறித்து துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்கள் விலாவாரியாக பேசிய காணொலி – ……. ……. . ———————————————————————————————————————————-
This gallery contains 1 photo.
….. ….. ….. ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்குவதற்கான கடைசித் தேதியை 25.09.2007 என நிர்ணயிக்க வேண்டுமென்று, ராசா முடிவெடுத்த உடனேயே, பல்வேறு நகரங்களுக்கு வழங்க வேண்டிய ஸ்பெக்ட்ரம், சில இடங்களில் மிகக் குறைந்த அளவே இருப்பதாலும், தொலைத் தொடர்புத் துறை கொள்கை 99க்கு எதிராக இருக்கும் என்பதாலுமே, தொலைத் தொடர்பு அலுவலர்கள் ஸ்பெக்ட்ரம் இருப்பை பரிசீலிக்க … Continue reading
This gallery contains 1 photo.
…. …. …. 40 வருடங்களுக்கு முன்னால், வீடியோ எல்லாம் சகஜமான விஷயமல்ல… எனவே, இப்போது இருப்பது போல், அப்போதைய, பிரபலமான கலைஞர்களின் வீடியோ-க்கள் கிடைப்பது சுலபமல்ல. அபூர்வமாக, மொஹம்மது ரஃபி அவர்கள் கலந்துகொள்ளும் ஒரு இசை நிகழ்ச்சியின் வீடியோவை பார்த்தேன்… ரஃபி மட்டுமல்ல. அந்தக் காலத்து ஹிந்தி திரையுலகின் பிரபலங்கள் அத்தனை பேரும் கலந்துகொள்கிறார்கள் … Continue reading
This gallery contains 1 photo.
…. …. …. மே 2007 – ஆ.ராசா மந்திரி ஆகிறார் – சுற்றுசூழல் மற்றும் வனத்துறையிலிருந்து -தொலைத் தொடர்புத் துறைக்கு …! ராசா மந்திரி ஆனபோதே அவர் மனோநிலை – மந்திரி என்பவர் ஆணைகளுக்கு கட்டுப்பட வேண்டியவர். ஆணைகளை செயல்படுத்த வேண்டியவர்… ஆனால் ராஜாவோ – ஆணை இடும் இடத்தில், ஆணைகளை பிறப்பிக்கின்ற இடத்தில் … Continue reading
This gallery contains 3 photos.
…. …. …. . தயாநிதி மாறன் வெளியே – ஆண்டிமுத்து ராசா உள்ளே – 18 May 2007 – அரிச்சந்திர புத்ரன் சீனுக்குள் வந்து விட்டார்….!!! (அத்தியாயம் -2) – அரிச்சந்திர புத்ரனின் “கிசு-கிசு” காவியம் ….!!! அரிச்சந்திர புத்ரனின் அவதார லீலைகளுக்குள் போவதற்கு முன் – ஆ.ராசா வருவதற்கு முன்னர் இருந்த … Continue reading
This gallery contains 1 photo.
…. …. …. அதிர வைத்த அதிருஷ்ட ஆரம்பம் – Lucky beginning… But – Unlucky for some …. அதிருஷ்டம் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதத்தில் வரும். ஆனால், அரிச்சந்திர புத்ரனுக்கு வந்ததுபோல் இதுவரை வேறு யாருக்கும் வந்ததில்லை; அரிச்சந்திர புத்ரனின் “கிசு-கிசு” காவியம் ….(அத்தியாயம் -1) —— முரசொலி மாறன் அவர்களின் மறைவிற்குப் … Continue reading
This gallery contains 1 photo.
…. …. …. மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும் கனவு மெய்ப்பட வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும் தரணியிலே பெருமை வேண்டும் கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும் பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க … Continue reading
Well Said KM sir. Thank you