This gallery contains 5 photos.
… … … 1987-88 ஆண்டுகளில் அகில இந்தியாவையும் அப்படியே ஆகர்ஷித்துக்கொண்ட தூர்தர்ஷன் சீரியல் “ராமாயண்” – நினைவிருக்கிறதா…? இயக்குநர் ராமானந்த் சாகர் உருவாக்கிய “ராமாயண்” தொலைக்காட்சித் தொடரில் பாத்திரப்படைப்புகள் அற்புதமாக, மிகப்பொருத்தமாக அமைந்திருந்தன. அந்த ராமரையும், சீதையையும், லட்சுமணனையும் பல வருடங்களுக்கு மக்களால் மறக்கவே முடியவில்லை. அந்த ராமர் பாத்திரத்தில் தோன்றிய அருண் கோவில், … Continue reading










//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…