………………………..

…………………………..
மாநில சட்ட மன்ற தேர்தல்கள் வருவதையொட்டி, பல தலைவர்களும் அரிய பல உண்மைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்….
கடந்த காலங்களில் யார் யார் எப்படி எல்லாம் பேசினார்கள் என்கிற உண்மைகள் வெளிவரும்போது – சில சமயங்களில் சிரிப்பாகவும், சில சமயங்களில் வியப்பாகவும் இருக்கிறது……
அந்த மாதிரி, அவ்வப்போது வெளிவரும் / கிடைக்கும் புதைந்து கிடந்த உண்மைகளை,
ஒளிந்திருந்த உண்மைகள் (…. !!!) என்கிற தலைப்பில் இந்த தளத்தில் வெளியிடலாமென்று நினைக்கிறேன்.
சிலருக்கு வியப்பாகவும், சிலருக்கு நகைப்பாகவும் இருக்கும்….
முதல் போணி இங்கே –
……………………………………………………………………………………………………………………………………………………
…………………………………………………………………………………………………………………………………………………………………………….



நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…