இன்னொரு “விக்கெட் டவுன்” – தமிழக மந்திரி “அவுட் “…!!! ஊழல் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு …..

…………………………..

……………………………

ஆனாலும் இங்கே யாருக்கும் வெட்கமில்லை;
எந்தவித கூச்சமும் இல்லை…

இவருக்கு வக்காலத்து வாங்கவும் ஆட்கள் இருப்பார்கள்…
தொடர்ந்து ஊழல் வழக்குகளில் மந்திரிகள் விழுந்துகொண்டே
இருந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லையே என்று
சொல்லிக்கொண்டே ஆளும் கட்சி ஓன்றுமே நடக்காதது போல்
போய்க்கொண்டே இருக்கும்…..

கீழே இரண்டு காணொளிகள் –

அமைச்சர் மீதான ஊழல் வழக்கில் தீர்ப்பு குறித்து
சுமந்த் சி.ராமனும், சவுக்கு சங்கரும்….

……………………………..

…………………………………………….

.

…………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to இன்னொரு “விக்கெட் டவுன்” – தமிழக மந்திரி “அவுட் “…!!! ஊழல் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பு …..

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தகுந்ததுதான். ஆனால் பாருங்க, இந்த வழக்கு 2006-2011ல் நடந்த விஷயத்துக்கு 2023ல் தீர்ப்பு. அப்போ 2021-2024ல் நடந்த ஊழல்களுக்கு 2038ல்தான் தீர்ப்பு (உயர்நீதி மன்ற அளவில்) வரும், பிறகு உச்சநீதிமன்றம்…..என்று எப்போ தீர்ப்பு வந்து ஊழல்வாதிகள் உள்ள போறது? இதனால்தான் அரசியல்வாதிகள் ஊழல் செய்ய அஞ்சுவதில்லை. ஊழல் நடைபெறவில்லை என்று சொன்ன நீதிபதியை டிஸ்மிஸ் செய்வார்களா?

    • சேந்தன் அமுதன்'s avatar சேந்தன் அமுதன் சொல்கிறார்:

      ஒவ்வொரு வகையான வழக்கிற்கும் இறுதி தீர்ப்பு வர ஒரு காலக்கெடு நிர்ணயம் செய்ய சட்டத்தில் இடம் இல்லையா…

      ஆளுநர் ஒப்புதலுக்கு காலக்கெடு நிர்ணயிப்பது போல இதற்கும்
      உச்ச நீதிமன்றம் செய்யலாமே …

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        நம் சட்டங்களின் தாத்பர்யம், ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதுதான். துரதிருஷ்டவசமாக, இந்தத் தாத்பர்யம், அரசியல்வாதிகளுக்கு மாத்திரம்தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மத்தியதர மற்றும் அதற்குக் கீழே உள்ளவர்களுக்கு பெப்பேதான். அவர்களிடம் பணம் மற்றும் influence இல்லையே.

      • Tamil's avatar Tamil சொல்கிறார்:

        வானளாவிய அதிகாரம் பெற்ற நீதிமன்றங்கள் கும்பகர்ண தூக்கம் தூங்குவது தான், இந்தியாவில் நடக்கும் அத்தனை அக்கிரமங்களுக்கும் காரணம்.

  2. Karthikeyan Palanisamy's avatar Karthikeyan Palanisamy சொல்கிறார்:

    இது ஒன்றிய அரசின் சதி கழகத்தின் சார்பில் ஐக்கிய நாடுகளின் சபையில் வழக்குத் தொடுப்போம்

  3. Venkataramanan's avatar Venkataramanan சொல்கிறார்:

    Sir, I see a connection between this post and the previous one. It’s about misusing the tax relief given to agriculture income. Minister Ponmudi’s side tried to justify that a significant amount is earned from agri. But the valuations proved otherwise. In another interview, Savukku Shankar tells that Jayalalitha also tried the same trick. I hope someday some government regulate tax treatment on agricultural income. Eg. Anybody holding more than 5 acres should file IT.

  4. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    Venkataramanan,

    Yes… You have rightly said.

    This requires some system for monitoring and
    allowing the benefits only to the deserving farmers…

    with best wishes,
    Kavirimainthan

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.