……………………………..

……………………………………………………..

……………………………………………………..
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

[…] […]
நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
To a great extent, it is reflecting our culture (of course North and South differ). நம்ம வீட்டுக்கு விருந்துக்கு வருபவருக்கு தலைவாழையில் உணவளிப்பதற்கும், பிட்சா/பர்கர் ஆர்டர் செய்து பறிமாறுவதற்கும் உள்ள வேறுபாடுதான்.
பார்க்க நன்றாக இருக்கிறது. ஆனால், விருந்தில் கலந்துகொள்பவர்கள், ஒவ்வொன்றாக ருசித்து, கேட்டு வாங்கிச் சாப்பிடுவதில் நம்மைப் போன்றவர்கள் அல்லவே. ராஜாவுக்கு நூறு ஐட்டங்கள் தயார் செய்து, ராஜா ஒன்றிரண்டு சுவைப்பது போலத்தான் (பஹ்ரைன் அரசரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன்)