“ஐஸ்” மழையில் – இமயத்தில் ஒரு அழகிய அனுபவம்….”சார்தாம்” போயிருக்கிறீர்களா ….?

…………………………………………

அவசியம் அனுபவிக்க வேண்டிய -மிக அழகிய காட்சிகள் ….

…………….

…………….

…………….

…………….

கேதார்நாத் போக முயன்று, இந்த (மே – 23 மாத ) கோடையிலும்
காலம் தவறி பெய்த ஐஸ் மழையில் சிக்கிய ஒரு பயணியின்
சுவாரஸ்யமான அனுபவம் …..

……………….

.
………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to “ஐஸ்” மழையில் – இமயத்தில் ஒரு அழகிய அனுபவம்….”சார்தாம்” போயிருக்கிறீர்களா ….?

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    பத்ரிநாத் சென்றிருக்கிறேன் (சென்ற வருடத்தில்). எனக்கு சார்தாம் செல்லணும் என்று ரொம்பவே ஆசை. குதிரைல போகணும் (டோலி சரிப்படாது), அதுவும் டேஞ்சர், நடந்து போகமுடியாது என்று பல்வேறு வகைக் கருத்துகளைக் கேள்விப்படுவதால் ரொம்பவே யோசிக்கிறேன். நிச்சயம் செல்லணும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

    பத்ரிநாத், கொஞ்சம் சுலபமாகவே இருந்தது. நான் நினைத்தமாதிரி குளிர் இல்லை.

    காணொளி ரொம்பவே விவரங்கள் தருது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.