ஆதித்த கரிகாலனை கொன்றவர்கள்பற்றிய கல்வெட்டு …. காணொலி …

………………………………………..

………………………………………….

ஆதித்த கரிகாலனை கொன்றவர்கள்
பற்றிய கல்வெட்டு ….…………..

…………..

பொன்னியின் செல்வனில் வரும் 1000 ஆண்டு பழைய
லைட் ஹவுஸ் – தற்போதைய காட்சி ….!!!
…………………

.
……………………………………………………………………………………………………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to ஆதித்த கரிகாலனை கொன்றவர்கள்பற்றிய கல்வெட்டு …. காணொலி …

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    காட்டுமன்னார் கோவிலுக்குச் (வைணவக் கோவில்) சென்றிருந்தேன் ஆனால் இந்தக் கோவிலுக்குச் செல்லவில்லை. அடுத்த முறை தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு இந்தக் கோவிலையும், சுற்றுவட்டாரத்தில் உள்ள சோழர் காலக் கோவில்களையும் பார்க்க நினைத்திருக்கிறேன்.

    நான் 91ல் குழகர் கோவிலுக்குச் சென்றிருக்கிறேன். அது கிட்டத்தட்ட காட்டில் அமைந்தது போலவே இருந்தது. அந்தச் சமயத்தில் (அல்லது சில மாதங்களுக்கு முன்பு) எல் டி டி ஈ வுடன் தொடர்பு வைத்திருந்ததாக போலீஸ் கைது செய்து (கோடியக்கரை சண்முகம் என்று நினைவு), பிறகு அவர் தப்பி இந்தக் கோவிலின் அருகில் கைலியில் தூக்கு மாட்டிக்கொண்டு செத்ததாக போலீஸ் சொல்லிற்று.

    தனக்கு அடுத்த வாரிசாக இருந்தவர் மறைந்து, அதற்கு அடுத்தவர் பதவியேற்பதற்கு முன்னதாக சிற்றப்பா உத்தமச் சோழரை 14 ஆண்டுகள் ஆளவைத்தது என்று சோழர்களின் வரலாறு மிக மிக ஆர்வத்தைத் தூண்டக்கூடியது. குந்தவை புத்த ஆலயங்களுக்கு நிறைய நிவந்தங்கள் கொடுத்திருக்கிறார். ராஜராஜ சோழனோ பெரும் சிவன் கோவிலை எடுப்பித்திருக்கிறான். அப்பா பெரும் கோவிலைக் கட்டியபோதும், தான் ஏன் இன்னொரு பெரும் கோவிலை ஜெயங்கொண்டபுரத்தில் (கங்கைகொண்ட சோழபுரத்தில்) கட்ட ஆரம்பித்தான் என்பது யோசிக்க வைக்கும். தலைநகரை இடம் மாற்றியதற்கு காரணம் அநுமானித்துவிட முடியும்.

    ஆதித்த கரிகாலன் மறைவைப் பற்றி அல்லக்கைகள் (அறைகுறை படிப்பு படித்தவர்கள், வரலாற்றைப் புரிந்துகொள்ளாமல் சாதிவெறியில் ஊறியிருப்பவர்கள்), ஆதித்த கரிகாலனைக் கொன்றது பிராமணர்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இது, ராஜீவ் காந்தியை தமிழர்கள்தான் திட்டமிட்டுக் கொன்றார்கள் என்றும் (சில வருடங்களில் இன்ன ஜாதியினர்தான் கொன்றனர் என்றும் வரலாறு சொல்லும்), இந்திராகாந்தியை சீக்கியர்கள் திட்டமிட்டுக் கொன்றனர் என்றும் வரலாற்றை எழுதுவார்கள். இவர்களைப் போன்றவர்கள்தாம் ஒரு கட்சியை இந்தச் சம்பவத்தில் கோர்த்துவிட்டு படுதோல்வியடையச் செய்தவர்கள்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.