
திரைப்படங்களில் நிறைய அரண்மனைகளை
பார்க்கிறோம்…. நமக்கு அருகிலேயே நேரில் ஒரு அரண்மனை
காண முடிந்தால் நமக்கு மகிழ்ச்சி தானே …!!!
பார்க்கலாமா தமிழ் வர்ணனையுடன் –
…….
.
…………………………………………..

திரைப்படங்களில் நிறைய அரண்மனைகளை
பார்க்கிறோம்…. நமக்கு அருகிலேயே நேரில் ஒரு அரண்மனை
காண முடிந்தால் நமக்கு மகிழ்ச்சி தானே …!!!
பார்க்கலாமா தமிழ் வர்ணனையுடன் –
…….
.
…………………………………………..
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK
இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
இந்த அரண்மனையை சென்ற வருடம் மே மாதத்தில் பார்த்தேன். காணொளி முழுவதுமாக விளக்கவில்லை. அரண்மனையை ஒரு சதுரமாக உருவகம் செய்துகொண்டால், அதன் நான்கு மூலைகளிலும் மிக அழகான கோவில்கள் (தங்க கவசங்களுடன்) உள்ளன. அரண்மனைக்கு முன்புறம் மிகப் பிரம்மாண்டமான பரந்தவெளி உள்ளது. அப்போதிருந்த டெக்னாலஜிக்கு ஏற்றவாறு hall நிறைய தூண்களோடு இருக்கிறது (இப்போ உள்ள டெக்னாலஜில தூண்கள் குறைவாகவும், ஹால் விசாலமாகவும் கட்ட இயலும்.
கானாடுகாத்தான் நாட்டுக்கோட்டைச் செட்டியார் இல்லம் போலவும் எனக்குத் தோன்றியது. (மொசைக் தரை மிகப் பழைய டிசைனாக என் கண்ணுக்குத் தோன்றியது. ஆனால் எல்லாமே பளப்பளா என இருந்தன, தரை, தூண்கள், சுவர்கள் என்று பலவும்) நிறைய புகைப்படங்கள் எடுத்தேன்.
பெரும்பாலான அறைகளுக்கு access கிடையாது. அதுபோல அரண்மனையின் பின்பக்கத்தில் அரண்மனையுடன், வேலைக்காரர்கள் மற்றவர்கள் தங்கும் குவார்ட்டர்ஸ் உள்ளது. பராமரிப்பு அவ்வளவாக இல்லாத பகுதி அது.
நேற்று நான் தார் பாலைவனத்தைப் பற்றிய ஒரு சீரீஸ் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் மார்வார் அரண்மனையை விஸ்தாரமாகக் காட்டினார்கள். அதில் எவ்வாறு தண்ணீர் மற்ற வசதிகள் அப்போது அமைக்கப்பட்டிருந்தன என்றெல்லாம். அதனை ஒப்பிடும்போது மைசூர் அரண்மனை பிரம்மாண்டமாக இல்லை.