
இந்த சமயத்தில், எனக்குப் பிடித்த பாடல்கள் சில ( மட்டும் ) இங்கே –
…………
…………
…………
…………
…………
.
……………………………………..

இந்த சமயத்தில், எனக்குப் பிடித்த பாடல்கள் சில ( மட்டும் ) இங்கே –
…………
…………
…………
…………
…………
.
……………………………………..
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

[…] […]
நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை
ஊராட்சி ஒன்றியம், ஊர்கவுண்டனூர் ஊராட்சியில்
அமைந்துள்ள குட்டூர் கிராமம்.
மலைகளால் சூழப்பட்ட இந்த கிராமத்தில் 500-க்கும்
மேற்பட்ட மலைவாழ் சமூகத்தினரின் குடும்பங்கள்
வசித்து வருகின்றன.
குட்டூர் – ஊர்கவுண்டனூர் இடையே கடந்த வாரம்
ரூ. 35 லட்சம் மதிப்பில் புதிய
தார்ச் சாலை போடப்பட்டது.
இதனால் குட்டூர் மக்கள்
மிகவும் மகிழ்ச்சி அடைந்து இந்த ரோட்டிற்கு
ரோடு போட்டுக்கொடுத்த அமைச்சர்
அண்ணன் எ.வ.வேலு ரோடு என்று பெயர்
வைத்திருக்கிறார்களாம் …!!!!!
……………
இவங்களுக்கு ரோடு போட்டுக்கொடுத்துவிட்டால், உடனே பூத்துக்கு வந்து வாக்களித்துவிடுவார்களாமா? அப்போதும் தங்களுக்கு எந்தக் கட்சி பிடிக்கும், யாரு பணம் தர்றாங்க, எவ்வளவு தர்றாங்க என்றெல்லாம் பார்த்துத்தானே வாக்களிக்கப் போறாங்க. அப்போ அவங்களுக்குப் பணம் கொடுக்க நான் என்ன செய்வது? இப்படி அடித்தால்தான் உண்டு என்று எ.வ.வேலுவின் மனசாட்சி நினைக்குமோ?
அரசியல்வாதிகள் ஒவ்வொரு செயலிலும் தங்களுக்கு 40-50-60 சதம் என்று கூட்டிக்கொண்டே போவதால், காண்டிராக்டர்கள் இவ்வளவு தரமான சாலைகளைப் போட்டுவிடுகிறார்களோ?
இந்த லட்சணத்துல, ரோடுக்கு மந்திரி பெயர். விளங்கிடும்.
.
இன்றைய பகிர்வில், கிருஷ்ணா முகுந்தா, கண்ணன் வந்தான் மற்றும் மதுராஷ்டகம் எனக்கு மிகவும் பிடித்த பாடல். எங்கு சென்றாலும் எந்த ஃபங்ஷன் என்றாலும் எல்லா நேரத்திலும் ‘குறையொன்றுமில்லை’ பாடலை எல்லோரும் பாடிப் பாடி எனக்கு அது மிகவும் போரடித்துவிட்டது.
இதில் கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான், ‘கண்ணா…கண்ணா என்று தொடங்கி, கோதையின் திருப்பாவை’ பாடல்களும் எனக்குப் பிடிக்கும்.