” மாப்பசான் ” – 19 ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற
சிறுகதை எழுத்தாளர். பிரான்சு நாட்டைச் சேர்ந்த இவர்
நவீன சிறுகதை இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராய்க் கருதப்படுகிறார்.
அவரது சிறுகதையொன்று இங்கு தமிழில்
தரப்படுகிறது …..
…………………………………..
.
………………………………………………………………………………………………………………………………………….
விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்,
உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற
மேலே உள்ள அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
இதுபோல இன்னொரு காணொளி நான் பார்த்தேன் (முன்பு). அதில் யானைக் கூட்டம் வாழைத்தோப்புக்குள் புகுந்து வாழைகளை விசிறியடிக்கின்றன (உண்ணவும் செய்கின்றன) ஆனால் ஒரு வாழை மரத்தை மட்டும் ஒன்றும் செய்யவில்லை. அதில் பறவைக்கூட்டையும் அதில் குஞ்சுகள் இருப்பதையும் கண்டு அதனை ஒன்றும் செய்யவில்லை.
மனிதன் மட்டும்தான் சுயநலப்பிராணி. இந்தக் காணொளியிலேயே ஒரு மூடன்,கடைசியில் காரை அந்தப் பிரணியின் மீது செலுத்துகிறானே
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK
இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு…
இதயங்களை வென்ற யானை –
இதுபோல இன்னொரு காணொளி நான் பார்த்தேன் (முன்பு). அதில் யானைக் கூட்டம் வாழைத்தோப்புக்குள் புகுந்து வாழைகளை விசிறியடிக்கின்றன (உண்ணவும் செய்கின்றன) ஆனால் ஒரு வாழை மரத்தை மட்டும் ஒன்றும் செய்யவில்லை. அதில் பறவைக்கூட்டையும் அதில் குஞ்சுகள் இருப்பதையும் கண்டு அதனை ஒன்றும் செய்யவில்லை.
மனிதன் மட்டும்தான் சுயநலப்பிராணி. இந்தக் காணொளியிலேயே ஒரு மூடன்,கடைசியில் காரை அந்தப் பிரணியின் மீது செலுத்துகிறானே