” மாப்பசான் ” – 19 ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற
சிறுகதை எழுத்தாளர். பிரான்சு நாட்டைச் சேர்ந்த இவர்
நவீன சிறுகதை இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராய்க் கருதப்படுகிறார்.
அவரது சிறுகதையொன்று இங்கு தமிழில்
தரப்படுகிறது …..
…………………………………..
.
………………………………………………………………………………………………………………………………………….
விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்,
உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற
மேலே உள்ள அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
இதுபோல இன்னொரு காணொளி நான் பார்த்தேன் (முன்பு). அதில் யானைக் கூட்டம் வாழைத்தோப்புக்குள் புகுந்து வாழைகளை விசிறியடிக்கின்றன (உண்ணவும் செய்கின்றன) ஆனால் ஒரு வாழை மரத்தை மட்டும் ஒன்றும் செய்யவில்லை. அதில் பறவைக்கூட்டையும் அதில் குஞ்சுகள் இருப்பதையும் கண்டு அதனை ஒன்றும் செய்யவில்லை.
மனிதன் மட்டும்தான் சுயநலப்பிராணி. இந்தக் காணொளியிலேயே ஒரு மூடன்,கடைசியில் காரை அந்தப் பிரணியின் மீது செலுத்துகிறானே
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
இதயங்களை வென்ற யானை –
https://youtu.be/-rc7g8h-FB4
இதுபோல இன்னொரு காணொளி நான் பார்த்தேன் (முன்பு). அதில் யானைக் கூட்டம் வாழைத்தோப்புக்குள் புகுந்து வாழைகளை விசிறியடிக்கின்றன (உண்ணவும் செய்கின்றன) ஆனால் ஒரு வாழை மரத்தை மட்டும் ஒன்றும் செய்யவில்லை. அதில் பறவைக்கூட்டையும் அதில் குஞ்சுகள் இருப்பதையும் கண்டு அதனை ஒன்றும் செய்யவில்லை.
மனிதன் மட்டும்தான் சுயநலப்பிராணி. இந்தக் காணொளியிலேயே ஒரு மூடன்,கடைசியில் காரை அந்தப் பிரணியின் மீது செலுத்துகிறானே