.
கிறிஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடும்
நண்பர்கள் மற்றும் அவர்களது இல்லத்தினர்
அனைவருக்கும் நமது – விமரிசனம் தளத்தின் சார்பாக
உளங்கனிந்த, இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன் …
.
-காவிரிமைந்தன்

.
…………………………………………………………………………………………………………………………………………………..



நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…