
— DJayakumar (@djayakumaroffcl) November 17, 2021
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

[…] […]
நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
புளியின் விலை என்ன என்பதை திமுக முன்னமே கண்டுகொண்டது. அதனால் அதனை விலைக்கு வாங்கி பரணியில் அடைத்துவைத்தாகிவிட்டது.
இணையத்தில் திமுகவுக்கு எதிராக எழுதுபவர்களுக்கு என்ன விலை என்று கண்டுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. எங்களுக்கு மட்டும் பிறகு சொல்லிடுங்க.. எவ்வளவு ஆஃபர் வந்தது என்று.
சமூகச் சீர்கேடுகளை விதைத்தாலும் திமுக கட்சிக்காரன் என்றால் முதலமைச்சரே புகைப்படம் எடுத்துக்கொள்வார். திமுக கட்சிக்காரன் இல்லை என்றால், குண்டாஸில் அடைத்துவிடுகிறது அரசு. தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் அனேகமாக எல்லாமே விலைபோனவையாகிவிட்டன.