
நான் இந்த வீடியோவை இப்போது தான் முதல் முறையாக
பார்க்கிறேன். 2013-ல் கலிபோர்னியாவில், இளையராஜா
அவர்களும், S.P.பாலசுப்ரமணியம் அவர்களும்
இணைந்து வழங்கிய ஒரு தமிழ்/தெலுங்கு நிகழ்ச்சி.
நான் பெற்ற ஆனந்த அனுபவத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்…..
……….
……….



உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…