….
….

….
கர்நாடக சங்கீதம் இத்தனை எளிமையானதா…?
இந்தக் காட்சியில், எத்தனை பாத்திரங்கள்…?
அவற்றில் எத்தனையெத்தனை உணர்ச்சிகள்,
முகபாவங்கள்…?
இயக்குநர் கே.பாலசந்தர்,
இசைஞானி இளையராஜா –
ஆகியோரின் அற்புதமான கூட்டுப் படைப்பு …
சிந்துபைரவியில் –
பாடுபவர் – கே.ஜே.யேசுதாஸ்
இயற்றியவர் – கவிஞர் வைரமுத்து
………..
………..
.
———————————————————————————————————————————



நீயா தமிழக கடனைக் கட்டப்போற என்று எகத்தாளமாகக் கேட்ட பொருளாதாரப் புளி ஜெயரஞ்சனைத்தான் கேட்கணும். வெறும்ன விமர்சனம் பண்ணிய ஜெயரஞ்சனுக்கு ஒரு இழவும் தெரியாது என்பது அவர்…