…
…
ஒன்றும் செய்ய முடியாது…
அரசாங்கத்தையே விலைக்கு வாங்கிவிடக்கூடிய
அளவிற்கு சாமர்த்தியம் மிக்கவர்கள்
இத்தகைய தீவட்டித் தடியர்கள்…
…
…
சம்பந்தப்பட்ட மருத்துவ ஊழியர்கள்
மனது வைத்தால் ஒன்று செய்யலாம் …
– ஒருவேளை தனிமையில் இருக்கும் காலத்தில்,
இந்த தடியர்கள் இருவருக்கும் கொரோனா நோய் வந்தால் –
கண்டு கொள்ளாமல், அப்படியே விட்டு விட்டால்
போதும்…!!!
மிச்சமிருக்கும் வங்கிகளையும்
சூறையாடாமல் – போய்ச்சேர்ந்தால்
நாட்டிற்கு நல்லது தானே…
.
—————————————————————————————————————————————–



//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…