…
…

…
– ஆளுக்கு ஒரு நியாயம்…
ஆனால், எல்லாமே… ஞா…யம் தானே… 🙂 🙂 🙂
……..
…….
.
—————————————————————————————————————————————————————-
…
…

…
– ஆளுக்கு ஒரு நியாயம்…
ஆனால், எல்லாமே… ஞா…யம் தானே… 🙂 🙂 🙂
……..
…….
.
—————————————————————————————————————————————————————-
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…
Well Said KM sir. Thank you
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
அறுக்க மாட்டாதவன் கையில் ஆறு அருவாள்கள் என்பது போல, சட்டமன்றம் நடைபெற்றுக்கொண்டுவந்தபோது, சட்டமன்றத்தை முடக்கணும், கொரோனா பிரச்சனை இருக்கும்போது சட்டமன்றம் நடைபெறக்கூடாது என்று மாற்றி மாற்றி சட்டமன்றத்தில் பேசிவிட்டு, அதிமுக இவர்களை சட்டை செய்யாததால், திமுகவின் வற்புறுத்தலின்பேரில், காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் சட்டமன்றத்துக்குச் செல்வதை நிறுத்தின. சரிதான் என்று சட்டமன்றக் கூட்டத் தொடரை ஆளும்கட்சி முடித்துக்கொண்டபோது, இப்போது, ‘அனைத்துக்கட்சிக் கூட்டம்’ கூட்டவேண்டும் என்று லாவணி பாடுகின்றன. இதைப்பற்றி நீங்கள் எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் கா.மை. சார்.