இது சிரிப்பு பூமி … ( 3 ) -வசமாக சிக்கிய பாக்கியராஜ்…!!!



– ஆளுக்கு ஒரு நியாயம்…
ஆனால், எல்லாமே… ஞா…யம் தானே… 🙂 🙂 🙂

……..

…….

.
—————————————————————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to இது சிரிப்பு பூமி … ( 3 ) -வசமாக சிக்கிய பாக்கியராஜ்…!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    அறுக்க மாட்டாதவன் கையில் ஆறு அருவாள்கள் என்பது போல, சட்டமன்றம் நடைபெற்றுக்கொண்டுவந்தபோது, சட்டமன்றத்தை முடக்கணும், கொரோனா பிரச்சனை இருக்கும்போது சட்டமன்றம் நடைபெறக்கூடாது என்று மாற்றி மாற்றி சட்டமன்றத்தில் பேசிவிட்டு, அதிமுக இவர்களை சட்டை செய்யாததால், திமுகவின் வற்புறுத்தலின்பேரில், காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் சட்டமன்றத்துக்குச் செல்வதை நிறுத்தின. சரிதான் என்று சட்டமன்றக் கூட்டத் தொடரை ஆளும்கட்சி முடித்துக்கொண்டபோது, இப்போது, ‘அனைத்துக்கட்சிக் கூட்டம்’ கூட்டவேண்டும் என்று லாவணி பாடுகின்றன. இதைப்பற்றி நீங்கள் எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் கா.மை. சார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.