…
…

…
தியாகமும், கருணையும் நிறைந்ததே மனிதம்…
காவியங்களிலும், கதைகளிலும் படிக்க மட்டுமே
கிடைக்கும் மனிதத்தை கவிதையாக படைத்துக்
காட்டுகிறது ஒரு காணொளி…. நண்பர் அஜீஸ்
அவர்களிடமிருந்து கிடைத்த உருக்கமான ஒரு
காணொளியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
…
…
.
—————————————————————————————————————————————————————–



ஊடகத்தைப் பார்த்தீங்கன்னா, ஜோசப் விஜய், இயேசுநாதர் படத்தை மேசைல வச்சிருக்காரு, சமயச்சார்பற்ற கொள்கைக்கு பங்கம் வந்துருச்சுன்னு எழுதறாங்க. அவர் மதம், அவர் வச்சிக்கறாரு. உதயநிதி மற்றும் அப்பாவு,…