…
…

…
கிறிஸ்தவராக இருந்தாலும் கூட,
எந்த வித மத வேறுபாடுகளுக்கும் இடம் கொடாமல்,
மத நல்லிணக்கத்துக்கு நல்ல ஒரு உதாரணமாக
இருப்பவர் இசைக்கலைஞர் திரு.கே.ஜே.யேசுதாஸ்…
சபரிமலையில், ஐயப்பன் சந்நிதானத்தில், தினமும்
நடை சாத்தப்படும்போது, யேசுதாஸின் “சரணம் அய்யப்பா”
பாடலை ஒலிபரப்புவது பல ஆண்டுகளாக இருந்து
வரும் வழக்கம்.
தற்போது, யேசுதாஸ் அவர்கள் சபரிமலை ஐயப்பன்
கோவிலுக்குச் சென்று, சந்நிதியில் பின்னணி
இசைக்கருவிகள் எதுவும் இல்லாமல் நேரடியாகப் பாடும்
காணொளியொன்று வெளியாகி இருக்கிறது…
நண்பர்களின் காட்சிக்கு –
…
…
இதே பாடலை திரு.யேசுதாஸ் மேடையில்,
இசைக்கருவிகளோடு பாடும்போது –
…
…
.
—————————————————————————————————————————————————————



//இதற்கு காரணமாக இருந்த /இருக்கும் அரசியல்வாதிகளை நினைக்க நினைக்க நெஞ்சு கொதிக்கிறது // - ஏன் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல வேண்டும்? டாஸ்மாக் தமிழர்களுக்கு அவர்களது குடும்பத்திற்கு அறிவு…