…
…

…
திரு.ராஜா-வை தெரியாத பட்டிமன்ற ரசிகர்கள்
இருக்க முடியாது.
அவர் அண்மையில் ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியில்
அருமையான கதையொன்றைச் சொன்னார்..
நண்பர்களும் ரசிக்க – கீழே பகிர்ந்து கொள்கிறேன்…
….
….
.
———————————————————————————————————
…
…

…
திரு.ராஜா-வை தெரியாத பட்டிமன்ற ரசிகர்கள்
இருக்க முடியாது.
அவர் அண்மையில் ஒரு பட்டிமன்ற நிகழ்ச்சியில்
அருமையான கதையொன்றைச் சொன்னார்..
நண்பர்களும் ரசிக்க – கீழே பகிர்ந்து கொள்கிறேன்…
….
….
.
———————————————————————————————————
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…
Well Said KM sir. Thank you
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
இது கதையல்ல நிஜம். அப்பொழுதே படித்திருக்கிறேன். ஆனால் கொஞ்சம் மசாலா சேர்த்து ராஜா சொல்லியிருக்கார்.
நீங்க இன்னொண்ணும் கவனிச்சிருக்கலாம். பரம்பரை பணக்காரர்கள் செலவாளிகள் கிடையாது. அவங்க காசு அருமை தெரிஞ்சவங்க. தேவையில்லாமல் ஒரு பைசா வீணாக்க மாட்டார்கள்.
அதிசயப் பணக்காரர்கள், பிறர் காசில் பணம் சேர்த்தவர்கள்தாம் கண்டபடி டாம்பீகமாகச் செலவு செய்வார்கள்.
இதுபோல இன்னொரு நிகழ்ச்சி. கிரக நிலை சரியில்லை என்பதுபோன்ற ஒரு காரணத்தில், மிகப் பெரும் பணக்காரப் பையன், ஒரு கோவிலில் ஒரு வருடம் (என்று நினைவு) பிச்சையெடுத்து வாழ்ந்தான். அந்தக் காலம் முடியும்போது காரில் வந்து அவன் பெற்றோர்கள் அவனை அழைத்துச் செல்லும்வரை, அவன் பின்னணி அங்கிருந்த பூசாரிகளுக்கோ இல்லை சுற்றியிருந்த பிச்சைக்காரர்களுக்கோ தெரியாது.
இந்தக் கோவில் பெயர் (ஆந்திராவில் புகழ்பெற்ற அம்மன் கோவில்) மறந்துவிட்டது. இதனை குமுதம் அல்லது விகடன் வெளியிட்ட ‘சக்தி தரிசனம்’ புத்தகத்தில் படித்தேன்.
இந்த நிகழ்ச்சியை கொஞ்சம் மாற்றி ‘பிச்சைக்காரன்’ (விஜய் அந்தோனி நடித்தது) என்று ஒரு படம் வந்தது.