…
…
just இரண்டே நிமிடங்கள்…..
வாழ்க்கையில் நாமாக செய்வது என்ன….?
மற்றவர்களிடமிருந்து நாம் பெறுவது என்னென்ன…..?
“நான்” என்பதை மறந்து “மற்றவர்கள்” என்பதை
நினைப்பது தான் மனித வாழ்க்கையை
அர்த்தமுள்ளதாக்கும் அல்லவா….?
கௌர் கோபால்தாஸ் அவர்கள்
மிக அழகாகச் சொல்கிறார் – கேட்போமே…!!!
…
…
———————————————————————————



கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…