…
…
இன்றைய தினம் ‘ஹிந்து’ ஆங்கில நாளிதழில்,
சுரேந்திரா வரைந்துள்ள கார்ட்டூன் –
காதுகளில் வேறு எதுவும் கேட்காது ….
நிஜம் தானே….!!!
…

———————————————————————————
…
…
இன்றைய தினம் ‘ஹிந்து’ ஆங்கில நாளிதழில்,
சுரேந்திரா வரைந்துள்ள கார்ட்டூன் –
காதுகளில் வேறு எதுவும் கேட்காது ….
நிஜம் தானே….!!!
…

———————————————————————————
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK
இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
ஒரு அரசியல்வாதியா மோடி அவர்கள் செய்வது தவறு இல்லை. தமிழகத்துக்கு நன்மை செய்து அதனால் கர்னாடகாவில் தோற்றால், நாம் எல்லோரும் ‘மோடி மேஜிக் காலி’ என்று சொல்வோமே தவிர, நியாயத்தின்பால் செயல்பட்டதால் கர்னாடகா மக்கள் புறக்கணித்தார்கள் என்று எழுதமாட்டோம். ஆனால் அவருக்கு காங்கிரஸைக் குற்றம் கூறும் அருகதை போய்விட்டது.
விஷயம் புரிகிறது என்பது உண்மை தான். ஆனால் காதிலிருந்து சப்தம் வரும்படி ஸ்பீக்கர்கலின் படம் இருப்பதுதான் இடிக்கிறது.
ரமணன்
// தமிழகத்துக்கு நன்மை செய்து //
இவர் தமிழகத்திற்கு எங்கே நன்மை செய்யப்போகிறார் ?
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நிறைவேற்றுவது அரசியல் சாசனப்படி
மத்திய அரசின் கடமை. அதைத்தானே செய்யப்போகிறார் ?
இதை தமிழகத்திற்கு நன்மை செய்வதாக எப்படி கூற முடியும் ?
ராகவேந்திரா – இப்போதெல்லாம் ‘கடமை’யைச் செய்வதற்கு எங்கு ஆட்கள் இருக்கிறார்கள்? இல்லைனா அரசுப் பணில இருந்து பெரும்பாலான ஊழியர்கள் லஞ்சம் வாங்குவாங்களா?
பாஜக தன் கடமையைச் செய்தால், அது தம்ழகத்துக்கு நன்மை பயக்கும் செயல். ஆனா, அவங்க, இப்போ கர்னாடகா தேர்தல், தமிழகத்துல இப்போதைக்கு தேர்தல் இல்லை என்று அதற்கேற்றபடி நடந்துகொள்கிறார்கள். அதனால் பாஜகவுக்கு காங்கிரசைக் குறை சொல்லும் யோக்கியதை இல்லை.
பிங்குபாக்: இந்த கார்ட்டூனுக்கு விளக்கம் தேவையா என்ன….? – TamilBlogs