…
…
மாற்றுத் திறனாளிகளுக்கும், முதியோர்களுக்கும்
ஒரு வரப்பிரசாதம்… இந்த kickstart டாக்சி….

நம்ம ஊருக்கு எப்போ வரும்..
என்று கேட்கத்தோன்றுகிறதல்லவா…?
கேட்போமே….!!!
…
…
மாற்றுத் திறனாளிகளுக்கும், முதியோர்களுக்கும்
ஒரு வரப்பிரசாதம்… இந்த kickstart டாக்சி….

நம்ம ஊருக்கு எப்போ வரும்..
என்று கேட்கத்தோன்றுகிறதல்லவா…?
கேட்போமே….!!!
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

உதயநிதி போன்ற ஊழல்வாதிகள், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் தேர்தலில் நின்று மக்களின் ஆதரவைப் பெறுவது போன்ற கேவலம் உண்டா? அவருக்கு வாக்களித்த மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை கொடுத்தது…
இந்தியாவில் இருந்துகொண்டு இந்த மாதிரி நினைப்பதே தவறு என்பது என் எண்ணம். கண் முன்னால் (அதுவும் 10 வருடஙக்ளுக்கு முன்பு) பணம் வாங்கிக்கொண்டு, வேலையைக் கொடுத்த செந்தில்…
அதிமுகவின் அடித்தளமே திமுக எதிர்ப்புதான்.திமுக தீய சக்தி என்று சொல்லித்தான் எம்ஜிஆர் மற்றும் ஜெ அதிமுகவை நடத்தினார்கள், மக்களும் அதனை ஏற்றுக்கொண்டு அதிமுகவுக்கே ஆதரவைத் தெரிவித்தனர். இரண்டு…
If TVK is sure of corruption why does not file case. Both are culprits. The case should filed if there…
தவெக போகும் பாதை சரியாக இருக்கிறது. கொஞ்சம் ஆலோசித்து அஃபீஷியலாக சிறிது கட்டணம் வாங்கி அதனை அரசுப் பள்ளிகளுக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கலாம். கடந்த அறுபது வருடங்களில் முதல் முறையாக…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
இதற்கான முன்னெடுப்புகளை அரசுதான் மேற்கொள்ள வேண்டும். நம்ம ஊர்ல மாற்று திறனாளிகள்/வயசானவங்க பேருந்துல ஏற வந்தா இந்த கண்டக்டர் பேசுற பேச்சு இருக்கே அப்பப்பா.. இவங்களுக்கு எல்லாம் எப்பவுமே வயசு ஆகாத மாதிரியும் ரொம்ப கேவலமா பேசுவாங்க.. அவங்க ஏறுகிற வரை பொறுமை காக்க மாட்டாங்க.
நீங்கள் மேல குறிப்பிட்ட முறை சிங்கப்பூரில் அரசு பேருந்துகளில் 7/8 வருடங்களுக்கு முன்பே வந்து விட்டது. பேருந்து ஓட்டுநர், இறங்கி வந்து அந்த சாய்தளத்தை மேடை பகுதியில் கொண்டு வைப்பார். உடற் குறை உள்ளோரோ அல்லது வயதானவர்களோ அதன் வழியாக ஏறவோ இறங்கவோ முடியும். மேலும், இந்த நடைமுறை முடியும் வரை மற்ற பயணிகள் யாரும் பேருந்தினுள் ஏற முடியாது. பயணிகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவர்.
நன்றி ரமேஷ்.
நாம் இன்னும் வெகுதூரம் போக வேண்டும்…!
அரசாங்கம் தான் கடமையில் தவறுகிறது என்றாலும் கூட, நிறைய தொண்டு நிறுவனங்கள் (NGOs) இருக்கின்றனவே… அவற்றில் யாராவது
பொறுப்பேற்றுக்கொண்டு செய்யலாம்… பார்ப்போம்… இனியாவது செய்வார்கள் என்று நம்புவோம்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்