…
…
மாற்றுத் திறனாளிகளுக்கும், முதியோர்களுக்கும்
ஒரு வரப்பிரசாதம்… இந்த kickstart டாக்சி….

நம்ம ஊருக்கு எப்போ வரும்..
என்று கேட்கத்தோன்றுகிறதல்லவா…?
கேட்போமே….!!!
…
…
மாற்றுத் திறனாளிகளுக்கும், முதியோர்களுக்கும்
ஒரு வரப்பிரசாதம்… இந்த kickstart டாக்சி….

நம்ம ஊருக்கு எப்போ வரும்..
என்று கேட்கத்தோன்றுகிறதல்லவா…?
கேட்போமே….!!!
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//6000 ரூபாய் கொடுக்க முற்பட்டவர்களை, விரட்டி விட்டு // இது மாத்திரம் தவறான அனுமானம். எல்லாப் பசங்களும் காசை இரண்டு கட்சியிடமும் வாங்கிக்கிட்டு, ஐந்து பேர் வீட்ல இருந்தால்,…
எத்தனை வருடங்களுக்கு முன்னால் எழுதியிருக்கிறார்... இப்போதும் அப்படியே பொருந்திப் போகிறதே... மிக நல்ல பகிர்வு. கல்கி அவர்கள் எழுதியிருந்ததுபோலவே, எனக்குத் தெரிந்த ஒரு ஜோசியருக்கும் நடந்தது. தன்…
கிருஷ்ணகிரி பகுதில நிறைய தொழிற்சாலைகள் உண்டு. பொதுவா இவங்களுக்குக் கிடைக்கும் மாம்பழம் (காய்) கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவு. கிளிமூக்கு மாம்பழம்தான் உள்ளதிலேயே விலை குறைவானது. இது…
கதையாக நல்லா இருக்கு. ஆனால் இந்தக் காலத்துக்குச் சரிப்படாது. இந்தியாவிலேயே வேறு மாநிலத்தில் வேலை பார்த்தாலும் பெற்றோர்களைக் கூட வைத்துக்கொள்வதில்லை. பெற்றோர்களும் அதை எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா அல்லது…
Thank you KM sir for sharing this :)


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
இதற்கான முன்னெடுப்புகளை அரசுதான் மேற்கொள்ள வேண்டும். நம்ம ஊர்ல மாற்று திறனாளிகள்/வயசானவங்க பேருந்துல ஏற வந்தா இந்த கண்டக்டர் பேசுற பேச்சு இருக்கே அப்பப்பா.. இவங்களுக்கு எல்லாம் எப்பவுமே வயசு ஆகாத மாதிரியும் ரொம்ப கேவலமா பேசுவாங்க.. அவங்க ஏறுகிற வரை பொறுமை காக்க மாட்டாங்க.
நீங்கள் மேல குறிப்பிட்ட முறை சிங்கப்பூரில் அரசு பேருந்துகளில் 7/8 வருடங்களுக்கு முன்பே வந்து விட்டது. பேருந்து ஓட்டுநர், இறங்கி வந்து அந்த சாய்தளத்தை மேடை பகுதியில் கொண்டு வைப்பார். உடற் குறை உள்ளோரோ அல்லது வயதானவர்களோ அதன் வழியாக ஏறவோ இறங்கவோ முடியும். மேலும், இந்த நடைமுறை முடியும் வரை மற்ற பயணிகள் யாரும் பேருந்தினுள் ஏற முடியாது. பயணிகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவர்.
நன்றி ரமேஷ்.
நாம் இன்னும் வெகுதூரம் போக வேண்டும்…!
அரசாங்கம் தான் கடமையில் தவறுகிறது என்றாலும் கூட, நிறைய தொண்டு நிறுவனங்கள் (NGOs) இருக்கின்றனவே… அவற்றில் யாராவது
பொறுப்பேற்றுக்கொண்டு செய்யலாம்… பார்ப்போம்… இனியாவது செய்வார்கள் என்று நம்புவோம்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்