…
…
மாற்றுத் திறனாளிகளுக்கும், முதியோர்களுக்கும்
ஒரு வரப்பிரசாதம்… இந்த kickstart டாக்சி….

நம்ம ஊருக்கு எப்போ வரும்..
என்று கேட்கத்தோன்றுகிறதல்லவா…?
கேட்போமே….!!!
…
…
மாற்றுத் திறனாளிகளுக்கும், முதியோர்களுக்கும்
ஒரு வரப்பிரசாதம்… இந்த kickstart டாக்சி….

நம்ம ஊருக்கு எப்போ வரும்..
என்று கேட்கத்தோன்றுகிறதல்லவா…?
கேட்போமே….!!!
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//ஆன்மா ஒன்றாக இருந்தாலும், பல்வேறு உயிரினங்களில் அந்தந்த வடிவத்தில் விளங்குகிறது// அப்படியா சொல்லியிருக்கிறார்? இல்லை எழுதினவருடைய கருத்தா? ஆன்மா ஒரே மாதிரியானது. அது அதன் பிறப்புக்கு ஏற்றபடி…
நேற்றுத்தான் ஜீவா அவர்களைப் பற்றிப் படித்துக்கொண்டிருந்தேன். ஆனானப்பட்ட காங்கிரஸே சீரழிந்து கிடக்கும்போது (இந்திராவிலிருந்து ஆரம்பித்தது இந்தச் சீரழிவு), இந்த கம்யூனிஸ்டுகள் சீரழியாமல் இருப்பார்களா? இப்போது இருப்பவர்கள் வியாபாரிகள்.…
ATMக்கும் இது போல சுவாரசியமான வரலாறு உண்டு. படிக்கையில் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இது மாதிரி ஒவ்வொரு பெரிய நிறுவனத்திற்கும் சிறிய விதை எண்ணம் காரணமாக இருக்கும்.…
ஆளும் கட்சிக்கு அள்ளித் தருவார்கள் என்றாலும், இதெல்லாம் லஞ்சம் கிடையாதா? எதிர்பார்ப்பு இல்லாமல் எதற்கு அவர்கள் பார்ட்டி ஃபண்ட், தேர்தல் நிதி தரவேண்டும்? இப்படித்தான் அமெரிக்காவில் கொஞ்சம்…
கொள்ளைக் கூட்டமான ஸ்டாலின் குடும்பத்துக்கு தமிழகத்தைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? தன் குடும்பம், தன் மருமகன் குடும்பம், தன் மகன் குடும்பம் என்று எப்படிக்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
இதற்கான முன்னெடுப்புகளை அரசுதான் மேற்கொள்ள வேண்டும். நம்ம ஊர்ல மாற்று திறனாளிகள்/வயசானவங்க பேருந்துல ஏற வந்தா இந்த கண்டக்டர் பேசுற பேச்சு இருக்கே அப்பப்பா.. இவங்களுக்கு எல்லாம் எப்பவுமே வயசு ஆகாத மாதிரியும் ரொம்ப கேவலமா பேசுவாங்க.. அவங்க ஏறுகிற வரை பொறுமை காக்க மாட்டாங்க.
நீங்கள் மேல குறிப்பிட்ட முறை சிங்கப்பூரில் அரசு பேருந்துகளில் 7/8 வருடங்களுக்கு முன்பே வந்து விட்டது. பேருந்து ஓட்டுநர், இறங்கி வந்து அந்த சாய்தளத்தை மேடை பகுதியில் கொண்டு வைப்பார். உடற் குறை உள்ளோரோ அல்லது வயதானவர்களோ அதன் வழியாக ஏறவோ இறங்கவோ முடியும். மேலும், இந்த நடைமுறை முடியும் வரை மற்ற பயணிகள் யாரும் பேருந்தினுள் ஏற முடியாது. பயணிகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவர்.
நன்றி ரமேஷ்.
நாம் இன்னும் வெகுதூரம் போக வேண்டும்…!
அரசாங்கம் தான் கடமையில் தவறுகிறது என்றாலும் கூட, நிறைய தொண்டு நிறுவனங்கள் (NGOs) இருக்கின்றனவே… அவற்றில் யாராவது
பொறுப்பேற்றுக்கொண்டு செய்யலாம்… பார்ப்போம்… இனியாவது செய்வார்கள் என்று நம்புவோம்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்