…
…
மாற்றுத் திறனாளிகளுக்கும், முதியோர்களுக்கும்
ஒரு வரப்பிரசாதம்… இந்த kickstart டாக்சி….

நம்ம ஊருக்கு எப்போ வரும்..
என்று கேட்கத்தோன்றுகிறதல்லவா…?
கேட்போமே….!!!
…
…
மாற்றுத் திறனாளிகளுக்கும், முதியோர்களுக்கும்
ஒரு வரப்பிரசாதம்… இந்த kickstart டாக்சி….

நம்ம ஊருக்கு எப்போ வரும்..
என்று கேட்கத்தோன்றுகிறதல்லவா…?
கேட்போமே….!!!
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…
https://www.thenewsminute.com/tamil-nadu/aiadmk-minister-dindigul-sreenivasan-says-amma-robbed-money-ttv-wants-him-sacked-83342 The difference bw ADMK/DMK
இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. திமுக முழுக்க முழுக்க ஊழல் கட்சி. குடும்ப நலனுக்காகவே இருக்கும் கட்சி. ஊர் நாட்டாமைகளைத் தவிர மற்ற எல்லோரும் அங்கு…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
இதற்கான முன்னெடுப்புகளை அரசுதான் மேற்கொள்ள வேண்டும். நம்ம ஊர்ல மாற்று திறனாளிகள்/வயசானவங்க பேருந்துல ஏற வந்தா இந்த கண்டக்டர் பேசுற பேச்சு இருக்கே அப்பப்பா.. இவங்களுக்கு எல்லாம் எப்பவுமே வயசு ஆகாத மாதிரியும் ரொம்ப கேவலமா பேசுவாங்க.. அவங்க ஏறுகிற வரை பொறுமை காக்க மாட்டாங்க.
நீங்கள் மேல குறிப்பிட்ட முறை சிங்கப்பூரில் அரசு பேருந்துகளில் 7/8 வருடங்களுக்கு முன்பே வந்து விட்டது. பேருந்து ஓட்டுநர், இறங்கி வந்து அந்த சாய்தளத்தை மேடை பகுதியில் கொண்டு வைப்பார். உடற் குறை உள்ளோரோ அல்லது வயதானவர்களோ அதன் வழியாக ஏறவோ இறங்கவோ முடியும். மேலும், இந்த நடைமுறை முடியும் வரை மற்ற பயணிகள் யாரும் பேருந்தினுள் ஏற முடியாது. பயணிகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவர்.
நன்றி ரமேஷ்.
நாம் இன்னும் வெகுதூரம் போக வேண்டும்…!
அரசாங்கம் தான் கடமையில் தவறுகிறது என்றாலும் கூட, நிறைய தொண்டு நிறுவனங்கள் (NGOs) இருக்கின்றனவே… அவற்றில் யாராவது
பொறுப்பேற்றுக்கொண்டு செய்யலாம்… பார்ப்போம்… இனியாவது செய்வார்கள் என்று நம்புவோம்.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்