…
…
ஆசை ஆசையாய் காதலித்து கல்யாணம் செய்து
கொண்டவர்கள் தான் இவர்கள்…
ஆனால் … 🙂 🙂 🙂
…
———————————————————————————————————–
…
…
ஆசை ஆசையாய் காதலித்து கல்யாணம் செய்து
கொண்டவர்கள் தான் இவர்கள்…
ஆனால் … 🙂 🙂 🙂
…
———————————————————————————————————–
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

[…] […]
நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…
ராஜகோபாலன் சாருக்கு ஒரு நல்ல ராசி உண்டு. அவர் இதுவரை ஸ்கூப் என்று சொன்ன ஒன்றும் பலித்ததில்லை. அன்றைய யூடியூப் பொழுதைப் போக்க உபயோகமாக இருக்கும். மற்றபடி,…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
ஆனால், சிவசேனாவும் பாஜகவும் – நித்திய கண்டம் பூர்ண ஆயுசு இல்லையா?
புதியவன்,
வீடியோவில் உள்ள ஒரு கண்டிஷனை மறந்து விட்டீர்களே…”ஆசை ஆசையாக காதலித்து”.. 🙂 🙂
சிவசேனாவும், பாஜகவும் செய்து கொண்டது அவசியம் கருதி செய்து கொள்ளப்பட்ட
“கட்டாய”கல்யாணம்… காதல் கல்யாணம் அல்லவே…!!!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
இது சிவசேனாவுக்கும் பொருந்தும். இவர்கள் ‘காதலுக்கும் கல்யாணத்துக்கும்’ லாயக்கற்றவர்கள். அப்படி இவர்களிடம் ஏற்படும் உறவு சுயநலத்துடன் கூடியதாகத் தான் இருக்கும். இவர்களிடம் சுயநலமிகளே இருக்க முடியும்.
கொள்கையே கொலை கொள்ளை என்கின்ற போது இதில் யார் இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன….!
விஷக்கிருமிகள்.