இன்று அமரர் வ.உ.சி.அவர்களின் பிறந்த நாள்…


இன்று, கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல்,
அமரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின்
146-வது பிறந்த நாள்.
நண்பர்கள் ஒன்று கூடி,
அவரது நினைவையும், தியாகத்தையும்
போற்றி வணங்குவோம்….


Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to இன்று அமரர் வ.உ.சி.அவர்களின் பிறந்த நாள்…

  1. தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

    “அவரது நினைவையும், தியாகத்தையும் போற்றி வணங்குவோம்….”

    கா.மை சார்… வெறும்ன அவரது தியாகத்தை நினைவுகூர்ந்து என்ன பயன்? அவரது குடும்பத்திற்கு இந்த அரசாங்கங்கள் செய்தது என்ன? அவரது காலம், வெறும் நீதிமன்றப்போராட்டங்களிக் கழிந்து அழிந்தது. ஆங்கில நீதிமன்றம் அவருக்குச் செய்த சிறு உதவி காரணமாக, தன் பையனுக்கு ‘வாலேஸ்வரன்’ என்ற பெயர் வைத்தவர் அவர். நாட்டுக்காக, அதன் தன் மானத்துக்காக எல்லாவற்றையும் இழந்த அவருடைய வாரிசுகள் யாருக்காவது சொல்லிக்கொள்ளும்படியான உதவிகளை எந்த அரசாங்கமும் செய்யவில்லை. தியாகியின் வாரிசுகள், அவர்களாகக் கேட்க மறுக்கலாம். ஆனால் அரசாங்கம் உதவுவதற்கு என்ன? தமிழர்களால் முடிந்தது, வவுசியை, பிள்ளைமார்கள் சங்கத்தைச் சார்ந்தவராகப் பார்த்ததுதான். இதைப் பற்றி நிறைய எழுதலாம்.

    திருச்சி தாயுமானவர் கோவிலுக்குப் போகும் வழியில் (யானை கட்டிவைத்திருப்பார்களே, அதற்கு எதிரில் இருந்த கடையில்) ஒருவரைப் பார்த்தேன். அவரிடம் வ உ சி அவர்களின் புகைப்படமும், அவரது பையன் கஷ்டப்படுவதைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார் (சில வருடங்களுக்கு முன்).என்ன ஒரு அவல நிலை….

  2. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    In my younger days, I remember to have seen the original ‘Chekku’ (used by VOC) in Govt Estate (Rajaji Hall), Mount Road.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.