…
…

…
…
…

…
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

நிஜமான சாமியாரா இல்லை ….
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
B.J.P. Elavu(silk cotton)kathha kili(parrot)
திரு.சந்திரமௌலி,
அது கிளி இல்லை சார். கழுகு.
இது நேற்று(17/08/2017) வந்த செய்தி.
// ஆர்பிஐ இன்னமும் நோட்டுகளை எண்ணிக் கொண்டிருக்கிறது.. மோடிக்கு மட்டும் எங்கிருந்து தரவுகள்? – காங். கேள்வி
http://tamil.thehindu.com/india/article19509028.ece //
இதற்கு பிரதமர் சார்பாகவோ ஆர்பிஐ சார்பாகவோ இதுவறையில் மறுப்போ விளக்கமோ கொடுக்கப் படவில்லை.
இதற்கு என்ன பொருள், ஒரு முக்கிய எதிர் கட்சி, இந்த நாட்டின் அதி முக்கிய நிகழ்வான சுதந்திர தின பிரதமர் உறையின் மீது எழுப்பட்ட, கேட்கப்பட்ட கேள்விக்கும் கூட மெளனமே பதிலா?
திருடனை தேள் கொட்டியது போல் என்று தமிழில் உள்ள ஒரு சொலவடை தான் ஞாபகம் வருகிறது
Arun Jeitley had the press and explained that the PM sourced information from IT dept and not from RBI. I personally feel that it was not convincing though.
“இன்று உன்னுடையது நாளை மற்றொருவருடையதாகிறது”
இப்ப பாருங்க… இரட்டைஇலை எம்ஜியாருடைய சொத்து… அது மறந்தே போய் ஜெயலலிதாவுதுங்கறீங்க… நாளைக்கு அது எவன் கைக்கு போவுதே…. யாருக்கு தெரியும்?
1980-களில் பிஜேபி 2 எம்பியோட லெட்டர் பேடு கட்சியாகத்தான் இருந்தது. மெஜாரிட்டியாக ஆட்சிக்கு வரும், பிரதமரையும் ஜனாதிபதியையும் தேர்தெடுக்கும், காங்கிரஸை எதிர்கட்சியாக்கூட விடாமல் தோற்கடிக்கும், அதிமுகவை ஆட்டிப்படைக்கும்ன்னு அப்ப யாராவது சொல்லியிருந்தால் வாயால மட்டும் சிரித்திருக்க மாட்டீர்கள்.
வாழ்வு விசித்திரமானது… நம் கற்பனைக்கு எட்டாதது!