
அமரகவி சுப்ரமணிய பாரதிக்கு
நமது உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்….


அமரகவி சுப்ரமணிய பாரதிக்கு
நமது உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

இவர்கள் (புகழேந்தி மற்றும் பலர்) வாடகை வாய்கள். இவர்களைக் கண்டுகொள்ளாமல் செல்வது நல்லது. இவனுங்க ஒரு நாளும் திமுக குடும்பத்தை திக குடும்பத்தைப் பற்றி எழுதமாட்டாங்க. மாற்று…
[…] […]
நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
அய்யா … ! இன்று முண்டாசு வீர கவிஞனின் பிறந்த நாள் .. எல்லோருக்கும் – எக்காலத்திற்கும் பொருந்தும் கவிதைகள் என்றுமே மறையாதது — அவனது பாடல்கள் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப எடுத்து கையாள தக்கவை — என்பதில் மாற்றுக்கருத்து கிடையவே – கிடையாது ….
// அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்
உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ – கிளியே
ஊமைச் சனங்க ளடீ!
ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
மாக்களுக் கோர் கணமும் – கிளியே
வாழத் தகுதி யுண்டோ?
மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில் – கிளியே!
இருக்க நிலைமை யுண்டோ? ……
ஹூம் .. பாடல்கள் என்றுமே சாகாது … எது நடந்ததோ – அது நல்லதாகவே நடந்ததா ..? எது நடக்கிறதோ – அது நல்லததாகவே நடக்கிறதா … ? எது நடக்க இருக்கிறதோ – அது நல்லதாகவே நடக்குமா … ? எல்லாம் அவன் … செயல் … ?
vandhe Madharam